Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூர்

பள்ளி உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் – கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் கைது

  • by Editor

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) இயங்கி வருகிறது. இங்கு அலுவலக கண்காணிப்பாளராக செந்தில்குமார் (56) என்பவர் பணியாற்றி வந்தார். தனியார் பள்ளிகளின் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More »பள்ளி உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் – கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் கைது

வைக்கோல் ஏற்றி வந்த வேன் நடுரோட்டில் எரிந்தது சாம்பல்

  • by Editor

வேலூரில் இருந்து சித்தூருக்கு வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வேன், பரதராமி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது பரதராமி அருகே சாலையில் இருந்த மின்கம்பி வைக்கோலுடன் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் வைக்கோல் திடீரென தீப்பற்றி, சில… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் நடுரோட்டில் எரிந்தது சாம்பல்

தாகத்தால் ஊருக்குள் வந்த மான்! நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் வனத்துறையினர் மீட்பு

  • by Editor

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கூட்ரோடு பகுதியில் இன்று காலை தண்ணீர்தேடி வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று கிராம பகுதிக்குள் நுழைந்து உள்ளது. அப்போது மானைபார்த்த நாய்கள் அதனை துரத்தி சென்று கடித்து… Read More »தாகத்தால் ஊருக்குள் வந்த மான்! நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் வனத்துறையினர் மீட்பு

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஜோடி

  • by Editor

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் விதிமுறைகளை மீறி சினிமா பாடலுக்கு ஏற்றபடி ஒரு ஜோடி நடனமாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. வேலூரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில்… Read More »வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஜோடி

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த மனைவி

  • by Editor

வேலூர் மாவட்டம் சம்பங்கி நல்லூரை சேர்ந்தவர் பிரபு (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. பிரபுவின் சித்தி மகன் சரவணன் (30). இந்த நிலையில் சரவணன் அடிக்கடி பிரபுவின் வீட்டுக்கு சென்று வந்தார்.… Read More »கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த மனைவி

‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்

  • by Editor

வேலூர் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் 77 வயது ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி… Read More »‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்

5,000 நாற்காலிகள்-மாபெரும் பந்தல் –வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு!

  • by Editor

வேலூரில் வரும் 23-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அகரம்சேரி பகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக பெரிய அளவில் பந்தல்… Read More »5,000 நாற்காலிகள்-மாபெரும் பந்தல் –வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு!

வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்

  • by Editor

சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம்… Read More »வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்

வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து

  • by Editor

வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி… Read More »வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து

77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

  • by Editor

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77… Read More »77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

error: Content is protected !!