48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப்பேருந்து ஒன்றின் இருக்கை சேதமடைந்து பயணத்தின் போது கீழே உடைந்து விழுந்தது. பேருந்து சென்று கொண்டிருந்த போது, இருக்கை உடைந்து சாலையில் விழுந்ததில் அதில் அமர்ந்திருந்த நடத்துநரும்… Read More »48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…