Skip to content
Home » கலெக்டர் » Page 25

கலெக்டர்

திருச்சியில் பொங்கல் விழா….. குதிரை வண்டியில் வந்த கலெக்டர்…. படங்கள்

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் இன்று  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக  தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.… Read More »திருச்சியில் பொங்கல் விழா….. குதிரை வண்டியில் வந்த கலெக்டர்…. படங்கள்

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா  இன்று  காவேரி நகர் ரேஷன் கடையில் தொடக்கி வைத்தார். எம் பி ராமலிங்கம், டி… Read More »மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை வௌியிட்டுள்ளார்….. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம்… Read More »ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது….  அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற 01.01.2023 முதல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை முற்பகல் மற்றும் பிற்பகல்… Read More »100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Senthil

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  பொங்கல் தொகுப்பில்… Read More »குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் கவிதாராமு. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளார்.

திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புமடை ஊராட்சி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று பள்ளி… Read More »திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் … Read More »முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

error: Content is protected !!