Skip to content
Home » திருச்சி » Page 11

திருச்சி

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை… Read More »நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுர கோட்டத்திற்குட்பட்ட (மண்டல்.எண்.5), 28- வது வார்டு தென்னூர்,அண்ணாநகர் 2 கிராஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தனிநபரால் தொடர்ந்து கட்டிடக் கழிவுகள், சாக்குகள், சாக்கடைக் கழிவுகள் போன்ற கழிவுகள்… Read More »குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

பம்பரம் இல்லை….. அடுத்தது என்ன? மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி

  • by Senthil

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி தொகுதி மதிமுக  வேட்பாளருமான  துரை வைகோ திருச்சியில்  நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அவர்கள் பம்பரம்… Read More »பம்பரம் இல்லை….. அடுத்தது என்ன? மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி

திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

பாராளுமன்ற தேர்தலை நடைபெற உள்ளது முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக 20 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி… Read More »திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

  • by Senthil

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை குறித்து கேட்டதற்கு எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான். அதை நோக்கி… Read More »திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி..

சென்னையில் இருந்து கரந்தைக்குச் முறையான ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற தொழிலதிபரிடம் திருவெறும்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ரூ2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள… Read More »திருச்சி அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி..

திருச்சியில் மதிமுக-அதிமுக-அமமுக வேட்பு மனு தாக்கல்…

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.  தி.மு.க. அதிமுக, மதிமுக, பாஜக,  உள்ளிட்ட முக்கிய கட்சிகளின்… Read More »திருச்சியில் மதிமுக-அதிமுக-அமமுக வேட்பு மனு தாக்கல்…

திருச்சி அமமுக வேட்பாளர் திடீர் ராஜினாமா

  • by Senthil

தேசிய ஜனநாயக கூட்டணியில்(பாஜக கூட்டணி), திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடடுபவர்  கவுன்சிலர் ப. செந்தில் நாதன், இவர் அமமுக திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளராகவும் இருக்கிறார்.  இவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.… Read More »திருச்சி அமமுக வேட்பாளர் திடீர் ராஜினாமா

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Senthil

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

திருச்சியில் அதிமுக வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்.  திருச்சி வண்ணாங்கோவிலில்  நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்  அதிமுக மற்றும் தேமுதி்க உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 பேரையும்… Read More »திருச்சியில் அதிமுக வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி

error: Content is protected !!