Skip to content
Home » தூத்துக்குடி » Page 3

தூத்துக்குடி

தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

  • by Senthil

தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை… Read More »தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரு வெள்ளத்தில்  ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலியுடன் வந்த அவருக்கு இன்று… Read More »வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர்… Read More »3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

  • by Senthil

தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ளத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

  • by Senthil

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிறப்பாக பணியாற்றினர். தற்போது… Read More »திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Senthil

வரலாறு காணாத கனமழையால் நிலைக்குலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற… Read More »தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

  • by Senthil

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று உள்ளார். அங்கு இன்று காலை நிருபர்களிடம்  முதல்வர் கூறியதாவது: சென்னையில் மழை வௌ்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக நடவடிக்கை… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Senthil

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

  • by Senthil

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வௌியேறி… Read More »தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

error: Content is protected !!