Skip to content
Home » பெண் » Page 7

பெண்

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழிகாட்டுதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு… Read More »தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த குமார் .மனைவி ஜெயக்கொடி (33) குமார் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் .இவர்களுக்கு மேனிஷா என்ற ஒரு மகள் உள்ளார்.  ஜெயக்கொடி தனக்கு சொந்தமான… Read More »சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி ( 76). இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார். இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு… Read More »டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

  • by Senthil

சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ பணிபுரிபவர் ரமா பிரபா. இவர்  பணி முடிந்து வீட்டுக்கு தனது டூவீலரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்தாகியுள்ளது. இதில்… Read More »கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

கோவை… டிக்கட் பரிசோதகரை கண்டித்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியில் இருந்து காந்தி ஆசிரமம் பகுதிக்கு இயங்கும் 23(A) எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காந்தி ஆசிரமம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்து… Read More »கோவை… டிக்கட் பரிசோதகரை கண்டித்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி….

மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(53). இவர் கோர்ட் எதிரே உள்ள காமாட்சி மெஸ்ஸில் பணியாற்றி வந்தார். வீட்டை விட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் வீடு திரும்பவில்லை. இது… Read More »மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

error: Content is protected !!