Skip to content
Home » பெண்

பெண்

கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில்… Read More »கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி மக்களவைக்கு உட்பட்ட,  சேலம் மாவட்டம் கெங்கவல்லியில்  அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று காலை மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.  காலை 11 மணி அளவில் வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்றிருந்த  சின்னப்பொண்ணு(77) என்ற மூதாட்டி மயங்கி… Read More »வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி

ஜி.எஸ்.டி. வேண்டாம் என கூறிய பெண் மீது தாக்குதல்…..திருப்பூரில் பாஜகவினர் அட்டகாசம்

  • by Senthil

திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக  கூறினார். இதனால் சங்கீதாவை… Read More »ஜி.எஸ்.டி. வேண்டாம் என கூறிய பெண் மீது தாக்குதல்…..திருப்பூரில் பாஜகவினர் அட்டகாசம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் 20 வயதான நந்தினி. இவர் 12 ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில்… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி அருகே பெண் மாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ராணுவ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்  சோவிக்கன்ராஜ்(58). இவருடைய மனைவி ராணி(52). கூலித்தொழிலாளியான சோவிக்கன் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர்… Read More »திருச்சி அருகே பெண் மாயம்

திருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்..

  • by Senthil

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்..

சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி (70).இவர் சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு… Read More »சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

பெண் தூக்கிட்டு தற்கொலை…. தஞ்சையில் போலீஸ் விசாரணை…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகர் மாதவராவ் நகர் பகுதியை சேர்ந்த சண்முக சரவணன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி (44). இவரது மகன்கள் சரத் விஷ்ணு (25) சந்துரு (23). இதில்… Read More »பெண் தூக்கிட்டு தற்கொலை…. தஞ்சையில் போலீஸ் விசாரணை…

திருச்சியில் பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது….

திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சற்குரு யாசின். இவரது மனைவி அசினா பேகம் வயது (42) இவர் அந்தப் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சியில் பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது….

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

error: Content is protected !!