Skip to content
Home » மாணவர்கள் » Page 2

மாணவர்கள்

தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் அன்பு பேக்கரி… Read More »தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

ஊழலை மறுத்து, தேசத்தை காக்க, நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி; மக்களுக்கான சேவையை செய்ய, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க வேண்டாம்; விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய, லஞ்ச ஒழிப்பு… Read More »நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்,  பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில்  கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பூம்புகார் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மேற்கொண்டனர்.   ஆணையத்தின்… Read More »மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

  • by Senthil

கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டார அளவில் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா நடைபெற்றது இதில் கும்மி, தனி நடனம், செவ்வியல், நாட்டுப்புற நடனம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில்… Read More »கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

கரூரில் டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

கரூர் அரசு கலைக் கல்லூரி் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்தார். தான்தோன்றிமலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, இந்த பேரணி மில்கேட்… Read More »கரூரில் டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி..

கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

கரூர்- ஈரோடு சாலை பாலிடெக்னிக் பகுதியில் தனியார் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் எஸ்ஐ தேர்வுக்கான மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது பயிற்சி… Read More »கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் , கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். அவர்… Read More »லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • by Senthil

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ,மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் நடந்த விழாவில்  பரிசுகளை வழங்கினார்.  விழாவில்… Read More »எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

  • by Senthil

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக ரூட் தல பிரச்னை இருந்து வருகிறது. சில மாதங்கள் சென்னை மாநகர போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ரூட் தல… Read More »பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

பாபநாசம் ரயில் நிலையத்தில் என்.சி.சி மாணவர்கள் தூய்மை பணி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி என்.சி.சி மாணவர்கள் இணைந்து பாபநாசம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி மேற்க் கொண்டனர். பாபநாசம் அரசினர் ஆண்கள்… Read More »பாபநாசம் ரயில் நிலையத்தில் என்.சி.சி மாணவர்கள் தூய்மை பணி…

error: Content is protected !!