Skip to content
Home » மாநகராட்சி

மாநகராட்சி

மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்தியில்  கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தியில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை நீதிமன்ற உத்தரவு எண்.… Read More »மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Senthil

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று… Read More »நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நினைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்… தாயனூர் மக்கள் கோபம்..

  • by Senthil

மாநகராட்சியுடன் இணைக்க நினைத்தால் தேர்தலை புறக்கணிப்போம், என்று தாயனூர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர்… Read More »திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நினைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்… தாயனூர் மக்கள் கோபம்..

குடிநீர் சுகாதாரமாக இல்லை….. திருச்சி அருகே பொதுமக்கள் சாலை மறியல்…பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 37 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் சரிவர வருவதில்லை என்றும் அப்படியே வரும் தண்ணீரும் சுகாதாரம் இல்லாமல் வருவதாக கூறி பொதுமக்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை… Read More »குடிநீர் சுகாதாரமாக இல்லை….. திருச்சி அருகே பொதுமக்கள் சாலை மறியல்…பரபரப்பு..

திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

  • by Senthil

திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை நேற்று மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை… Read More »திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

  • by Senthil

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 வது மத்திய நிதிக் குழு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 605 லட்சம் மதிப்பீட்டில் 100 சாலை பணிகளும், நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ்… Read More »ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி மாநகராட்சி ஆணையராக  வே.சரவணன் . கடந்த வாரம் பொறுப்பேற்றார்.  இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்று ஆய்வு செய்து வருகிறார்.  துப்புரவு பணி, குடிநீரேநற்று நிலையங்கள், குடிநீர் வினியோகம்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

திருச்சி மாநகராட்சி….. ரூ.73 லட்சம் உபரி பட்ஜெட்

  • by Senthil

திருச்சி மாநகரைாட்சி கூட்டம் இன்று நடந்தது.  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  மாநகராட்சி நிதிக்குழு தலைவர்  முத்து செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.  அதன்படி திருச்சி மாநகராட்சியின் மொத்த வருவாய் — ஆயிரத்து23… Read More »திருச்சி மாநகராட்சி….. ரூ.73 லட்சம் உபரி பட்ஜெட்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

error: Content is protected !!