Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

February 2025

பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட தங்க நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 1403 கிராம்… Read More »திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

  • by Authour

திருச்சி‌ மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த, “ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு – ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக… Read More »திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

நடராஜருக்கு தீபாராதனைகள்…. பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பை – பாஸ் சாலையில் உள்ள நாரதகான சபாவில் கருவூர் ஸ்ரீ ருத்ர நாட்டியாலயா சார்பில் ஆடல் அரங்கம் பள்ளி மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நடராஜருக்கும்,… Read More »நடராஜருக்கு தீபாராதனைகள்…. பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்…

எடப்பாடி விழாவை புறக்கணித்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

  • by Authour

 கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அவிநாசி-அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. திட்டத்தை துவக்கி நிதி ஒதுக்கியதற்காக  இந்த பாராட்டு… Read More »எடப்பாடி விழாவை புறக்கணித்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

  • by Authour

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்… Read More »திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா… தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

கடந்த 6ம் தேதி கிருஷ்ணகிரி  நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும்  நகராட்சி தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், நகர தி.மு.க., செயலருமான நவாப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது… Read More »கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா… தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பன்சூரி ஸ்வராஜ், பாஜக செயல் தலைவர் வீரேந்திர… Read More »டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது இந்த பகுதி தான்.கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத்… Read More »உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

கோவை… மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்….

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து… Read More »கோவை… மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்….

90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமோகம்.. நாதக டெபாசிட் அவுட்..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எண்ண வேண்டிய வாக்குகளை விட வாக்கு வித்தியாசம் அதிகரித்ததால் திமுக வெற்றி உறுதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார்   1,17, 158 வாக்குகள்… Read More »90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமோகம்.. நாதக டெபாசிட் அவுட்..

நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

நெல் கொள்முதலை தனியாருக்கு விடக்கூடாது என்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முன்பு… Read More »நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

டில்லியில் பாஜக வெற்றி…. மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!..

கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை… Read More »டில்லியில் பாஜக வெற்றி…. மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!..

உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த உடல் உறுப்புகள் தானம்… Read More »உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

கரூர் வெங்கமேடு அருகே உள்ள பெரிய குளத்து பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி, வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….

டில்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில்… Read More »டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….

ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

  • by Authour

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

  • by Authour

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

அரியலூர்… இறந்தும் 8 பேரை காப்பாற்றிய விவசாயி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசுமை குமார். இவர் கடந்த 4 ஆம் தேதி ஆட்டுக்கு தழை ஒடிக்க மரத்தில் ஏரி உள்ளார். அப்பொழுது மரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே… Read More »அரியலூர்… இறந்தும் 8 பேரை காப்பாற்றிய விவசாயி…

என் திரை வாழ்க்கைவின் சிறந்த பயணம் “‘விடாமுயற்சி” .. நடிகை திரிஷா நெகிழ்ச்சி..

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார் அந்தஸ்தை கைவசம் வைத்துள்ளார். இவர்… Read More »என் திரை வாழ்க்கைவின் சிறந்த பயணம் “‘விடாமுயற்சி” .. நடிகை திரிஷா நெகிழ்ச்சி..

ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு  சாவு..  திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன். இந்த தம்பதியருக்கு இடையே… Read More »ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது….

முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் தமிழகத்தில் ஒருபோதும் மூடப்படாது – கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி கூட்டுறவு, உணவு… Read More »முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது….

ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ,மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில்… Read More »ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

நெல் கொள்முதல் நிலையத்தில்… கரூர் கலெக்டர் ஆய்வு…

நெல் கொள்முதல் நிலையத்தில் அளவுகள் சரியாக போடப்படுகிறதா என்றும் நெல் ஈரப்பதம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் தற்போது கரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது விவசாயிகள் கோரிக்கையை… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில்… கரூர் கலெக்டர் ஆய்வு…

திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த… Read More »திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

  • by Authour

தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.… Read More »ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945க்கு விற்பனையாகிறது.   வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை… Read More »தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

டில்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை .பாஜக 44, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலை….

  • by Authour

டில்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 8.30 மணிக்கு மேல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. டெல்லியில்… Read More »டில்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை .பாஜக 44, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலை….

கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

  • by Authour

நலத்திட்ட நாயகர்,   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில், இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

கரூரில் போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்…

  • by Authour

கரூர் வடிவேல் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாமினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா துவங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.… Read More »கரூரில் போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்…

பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

கோவை, சிங்காநல்லூர் காமராஜர் சாலை பகுதியில் அமைந்து உள்ள மதலை முத்து அண்ட் சன்ஸ் என்பவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில் கடந்த, 24.1.2025 காலை 37 DT 3467 என்ற பதிவு எண்ணை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

  • by Authour

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி மனிதநேய மக்கள்… Read More »சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்ற 4 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில், வகுப்பறையில்… Read More »திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.

கரூர் மாவட்டத்தில் கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி குளித்தலை, இலாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், காந்திகிராமம், ஆகிய பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இந்த கடும் பனிப்பொழிவால் இருசக்கர வாகன பயணிகள்… Read More »கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.

கோவை மத்திய சிறையில் உயிருக்கு ஆபத்து… கைதி வௌியிட்ட வீடியோவால் பரபரப்பு…

  • by Authour

கோவை மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த நிலையில் மற்றொரு ஆயுள்தண்டனை கைதியான விக்ரம் என்பவர் சிறைக்குள் தன் உயிருக்கு ஏதேனும்… Read More »கோவை மத்திய சிறையில் உயிருக்கு ஆபத்து… கைதி வௌியிட்ட வீடியோவால் பரபரப்பு…

ஈரோடு கிழக்கு.. 3ஆம் சுற்றில் திமுக 19, 196 வாக்குகள் முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது. நா.த.க., சார்பில்… Read More »ஈரோடு கிழக்கு.. 3ஆம் சுற்றில் திமுக 19, 196 வாக்குகள் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை..

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை..

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. ரங்கசாமி அறிவிப்பு..

2011-ல் காங்கிரசில் இருந்து விலகிய ரங்கசாமி, என்ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். தற்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியின் தலைமையாக உள்ள இக்கட்சியின் 15-வது ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கட்சிக்… Read More »சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. ரங்கசாமி அறிவிப்பு..

தனுஷின் ‘D55’ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்…!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ராயன் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இவர் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களை கைவசம்… Read More »தனுஷின் ‘D55’ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்…!

26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு பணிபுரிபவர் அன்பு ஆதவன் இவரது மனைவி ஆர்த்தி இவர்களது 2.7 வயது குழந்தை ஹர்ஷவர்த்தன் உலக தலைவர்களின் புகைப்படத்தை காட்டி அடையாளம் காண்பது வாகனங்களின்… Read More »26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம்… Read More »அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் பால்குடத் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 24-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா. ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம். பக்தி உச்சத்தில் நடனம் ஆடிய பக்தர்கள்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் பால்குடத் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்..

மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மணப்பாறை… Read More »மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

  • by Authour

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயணம் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வினா விடை வங்கியினை எம்எல்ஏ வழங்கினார் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில்… Read More »கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி நிர்வாக இயக்குநர்  இரா.பொன்முடி தலைமையில் ஏற்கப்பட்டது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர்… Read More »போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

திருச்சியில் என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு புதிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டி. ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும்… Read More »திருச்சியில் என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர், தாளார்  மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேர் , தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி… Read More »மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு … திருச்சி, ஸ்ரீரங்கம், அடைய வளஞ்சான் வீதி பகுதியைச் சேர்ந்தவர் எம் எஸ் கே கேசவன் (65) இவர் கடந்த 28… Read More »வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்… Read More »வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….

கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

திருச்சி , மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து பாலக்கரை… Read More »கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதி…

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக… Read More »கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதி…

பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

  • by Authour

மகாராஷ்டிராவில்  பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த  பூஜா கேட்கர் என்பவரின்  தேர்ச்சியை  ரத்து செய்து UPSC  அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  எதிர்காலத்தில்  அவர் குடிமைப்பணிகள் தேர்வை எழுத நிரந்தர தடை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.… Read More »பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கபதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து… Read More »சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து அணி  மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. நேற்று நாக்பூரில்முதல்நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து  47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்… Read More »600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (07.02.2025) எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார… Read More »கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…

கரூரில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி…

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு மற்றும் மாவட்ட தொழிலாளர் நல வாரியம் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து பிரச்சாரம்… Read More »கரூரில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி…

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி

சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு மூன்று கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்க ள்  வழங்கும் விழா  தஞ்சையில் நடந்தது.  உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி. செழியன்  நலத்திட்ட உதவிகளை… Read More »மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து

மசோதா ஒப்புதல்  தர இழுத்தடிப்பு  விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை 2 நாட்களாக நடந்தது. முதல்நாள்(4ம் தேதி) தமிழக அரசு சார்பில் விவாதங்கள் நடந்தது.… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து

பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர்   பிரதீப் குமார் இன்று   அளித்த  பேட்டி: மணப்பாறை அருகே பள்ளியில் மாணவி  வன்கொடுமை செய்யப்பட்ட  சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும்  மாவட்ட… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி

இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இரண்டு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது… Read More »இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

காதலர் தினத்தன்று ”ஓட்டல்” திறக்கும் கங்கனா ரனாவத்!….

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரனாவத், தற்போது இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியாக உள்ளார். இவர், அவ்வப்போது சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கி இணையத்தில் வைரலாவது உண்டு. சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’… Read More »காதலர் தினத்தன்று ”ஓட்டல்” திறக்கும் கங்கனா ரனாவத்!….

திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கள ஆய்வுக்காக நேற்று  நெல்லை வந்தார். இன்று  பாளையங்கோட்டையில் நடந்த  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். விழாவில் முதல்வர்   ஸ்டாலின்  பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்,… Read More »திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது….சேவாக் ஓபன் டாக்….

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கம் வகித்த அவர், பெரும்பாலான… Read More »எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது….சேவாக் ஓபன் டாக்….

மோசடி வழக்கு…பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு..

  • by Authour

பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் பிரபலமானவர். ஆனால் சமீபத்தில் அவர் தொடர்பான ஒரு பரபரப்பான செய்தி அவரது ரசிகர்களை… Read More »மோசடி வழக்கு…பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு..

நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

  • by Authour

நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம் என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நெல்லையில் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாண்டியர்,… Read More »நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

“விடாமுயற்சி” செம்ம சர்ப்ரைஸ்…. டைரக்டர் வெங்கட் பிரபு பாராட்டு…

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா மற்றும் வில்லன்களாக அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று(06.02.2025)… Read More »“விடாமுயற்சி” செம்ம சர்ப்ரைஸ்…. டைரக்டர் வெங்கட் பிரபு பாராட்டு…

திருச்சி சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஹெச்.எம்.சரண்… தாளாளர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை  அருகே ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது.  இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள்  போதிக்கப்படுகிறது.  இந்தபள்ளியில் 4 ம் வகுப்பு  படிக்கும்  மாணவியிடம் பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார்… Read More »திருச்சி சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஹெச்.எம்.சரண்… தாளாளர் கைது….

அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து… அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைநகர் அரியலூரில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக AITUC மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி,… Read More »அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து… அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீசார் நேற்று  கைது செய்துள்ளனர். திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேற்று முன்தினம் பிப்.5ம் தேதி இரவு… Read More »திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

பிளஸ்2 செய்முறை தேர்வு : தடையற்ற மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை… Read More »பிளஸ்2 செய்முறை தேர்வு : தடையற்ற மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் முருகனுக்கு விபூதி அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகனுக்கு தை மாத கிருத்திகை பூஜை விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி. தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் முருகனுக்கு விபூதி அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..

  • by Authour

பனிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..

டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட… Read More »டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  5ம் தேதி  நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீதம்… Read More »ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவருக்கு சந்தியா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் 2 மாதலீவில் குடும்பத்தினரை பார்க்க சொந்த… Read More »துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

  • by Authour

மசோதா ஒப்புதல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையில் இன்று நடைபெற்ற விவாதங்கள் குறித்து விபரம்.. தமிழ்நாடு அரசுத் தரப்பு: குடியரசு தலைவருக்கு ஒரு மசோதா… Read More »மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

  • by Authour

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது.… Read More »கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் (52), இவர், சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர், வீட்டிற்கு வராமல்… Read More »மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்….

புதுச்சேரியில் விடா முயற்சி வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் அஜித்குமார் கட்அவுட் வைத்து பீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர். செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் என இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். மகிழ்திருமேனி இயக்கத்தில்… Read More »நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்….

ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில்… Read More »ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது,  மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக  இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது.… Read More »கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என  ரயில்வே அமைச்சரை  நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரை –… Read More »திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி மாநகரில் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது.இந்த காந்தி மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுஇரவு காந்தி மார்க்கெட் எதிரே உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள்… Read More »டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

  • by Authour

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.  முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார், வழக்காடிகள், நீதிமன்ற… Read More »திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

இருளில் மூழ்கி கிடக்கும் ”திருச்சி 1வது குற்றவியல்” நீதிமன்ற வளாகம்… நிர்வாகம் கவனிக்குமா?…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார்கள், வழக்காடிகள்,… Read More »இருளில் மூழ்கி கிடக்கும் ”திருச்சி 1வது குற்றவியல்” நீதிமன்ற வளாகம்… நிர்வாகம் கவனிக்குமா?…

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில் இன்று மாத்ரு பூமி இன்டர்நேஷனல் பெஸ்டிவெல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  திருவனந்தபுரம் சென்றார். விமான நிலையத்தில் கேரள மாநில திமுக… Read More »திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (61) இவர் கடந்த  2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின்… Read More »திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

பூட்டிய வீட்டில் நகை-சாமி சிலைகள் திருட்டு… திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு… Read More »பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே   அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவியை அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சின்னசாமி (வயது57), ஆறுமுகம் (45), பிரகாஷ் (37) ஆகியோர்  பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி… Read More »மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

நாக்பூரில் முதல் ஒன்டே: இங்கிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே  ஐந்து,   டி20 போட்டிகளில் விளையாடியது. இதில்  4-1 என்ற  புள்ளிகணக்கில் இந்தியா  வெற்றி பெற்றது. அடுத்ததாக 3 ஒன்டே போட்டிகளிலும் இங்கிலாந்து விளையாடுகிறது. இன்று மகாராஷ்டிரா… Read More »நாக்பூரில் முதல் ஒன்டே: இங்கிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பு

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று  அவர்  விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து  நெல்லை வந்தார். நெல்லையில் அவருக்கு உற்வாக வரவேற்பு… Read More »நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷம்… 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் சிலை திறப்பின் போது, திமுகவிற்கு எதிராக கோஷமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக பாமகவை சேர்ந்த மூன்று பேரை போலீசார்… Read More »காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷம்… 3 பேர் கைது…

கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

  • by Authour

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இரந்து தன்னை விடுவிக்க கோரியும், … Read More »கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லீம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த  பள்ளி தாளாளராக  முருகேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில்… Read More »தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும்  கண்டனம் தெரிவித்தன.  மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி,ஏஐசிசிடியூ,… Read More »புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதை மத்திய அரசு… Read More »யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வருவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

அமெரிக்​க அதிபராக  கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப்  பதவி​யேற்​றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்பு​களில் இருந்து வெளி​யேறு​வது, உலக சுகாதார நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறு​வது,… Read More »இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வருவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

கோபர்கடே

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருந்தது என்று காங்கிரஸ் கட்சி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தனது எக்ஸ்… Read More »கோபர்கடே

நடிகர் அஜித்தின் ”விடாமுயற்சி” …. 5 தியேட்டரில் வெளியானது… கரூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

  • by Authour

இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், அர்ஜுன் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நீண்ட நாள் காத்திருப்பதற்குப் பிறகு இன்றைய தினம் திரைப்படம்… Read More »நடிகர் அஜித்தின் ”விடாமுயற்சி” …. 5 தியேட்டரில் வெளியானது… கரூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும்..

  • by Authour

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக பாபநாசம் வேலு தலைமையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளர்களை சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் இயங்கி… Read More »தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும்..

நூற்றாண்டு விழா: நாராயணசாமி நாயுடு சிலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

உழவர் பெருந்தலைவர்  சி.நாராயணசாமி நாயுடுவின்  100 வது பிறந்த நாளை முன்னிட்டு,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை,வையம் பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடு  மணிமண்டபத்தில் உள்ள  நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச்… Read More »நூற்றாண்டு விழா: நாராயணசாமி நாயுடு சிலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை

டிவிஸ்ட் …. ஆடியன்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிப்போட்ட…”விடாமுயற்சி”…. விமர்சனம் இதோ….

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடிப்பில் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள விடாமுயற்சி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். தடம், தடையறத் தாக்க, மீகாமன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி.… Read More »டிவிஸ்ட் …. ஆடியன்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிப்போட்ட…”விடாமுயற்சி”…. விமர்சனம் இதோ….

பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டில்லியில் நடக்கிறது.  பிரதமர்  மோடி தலைைமையில் நடைபெறும் இந்த  கூட்டத்தில் அனைத்து துறை  அமைச்சர்கள்  பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில்   முக்கிய ஆலோசனைகள்  நடைபெற உள்ளதாக… Read More »பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை,… Read More »கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

13ம் தேதி திருச்சியில் புதிய டைடல் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்..

  • by Authour

வரும் 13ம் தேதி மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர, பல்வேறு… Read More »13ம் தேதி திருச்சியில் புதிய டைடல் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்..

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48),… Read More »மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

மாணவி பலாத்காரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்… Read More »மாணவி பலாத்காரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருச்சி, பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் எஸ். ராஜாக்கனி (45). இவர் ஆறு வயது சிறுமிக்கு பாலியல்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத்… Read More »வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர்… Read More »தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள்… Read More »நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்….

  • by Authour

தமிழ் சினிமாவில் 1960 முதல் 80  வரை புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா(87). 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே… Read More »பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்….

நடிகர் சிவகார்த்திகேயன் மகனுக்கு, திருவாரூரில் காதணி விழா

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில்  வசித்து வந்தார். கல்லூரி படிப்பையும் திருச்சியில் தான் முடித்தார்.  சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற… Read More »நடிகர் சிவகார்த்திகேயன் மகனுக்கு, திருவாரூரில் காதணி விழா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72% வாக்குப்பதிவு

 ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ம் தேதி மரணமடைந்ததையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 7ம் தேதி அறிவித்தது. அதிமுக, பாஜ,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72% வாக்குப்பதிவு

டில்லியில் பாஜ-ஆம் ஆத்மி இழுபறி..காங்கிரஸ் சீனில் இல்லை..

இன்று நடந்த டில்லி சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆட்சி என்பது குறித்து கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.. இதன்படி ரிபப்ளிக், டைம்ஸ் நவ், என்டிடிவி தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.. இதன் விபரம்.. ரிபப்ளிக்: ஆம் ஆத்மி:… Read More »டில்லியில் பாஜ-ஆம் ஆத்மி இழுபறி..காங்கிரஸ் சீனில் இல்லை..

வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே சத்தியவாணன் வாய்க்காலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மக்கள் மசோதா கட்சியினர் ஒன்றிணைந்து… Read More »வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குருவின் மகன், மகள்

  • by Authour

வன்னியர் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்து தந்த தமிழ்நாடு அரசிற்கும் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பின்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குருவின் மகன், மகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

சிறு வயதில் இருந்தே திருட்டு, கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், ஒரு நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டிக் கொடுத்ததாக கர்நாடகா போலீசார் தெரிவித்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில் இருக்கும்… Read More »திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

ஈரோடு கிழக்கு: 3 மணி வரை 53.63% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.  காலை முதல்  வாக்குப்பதிவு விறுப்புடன் நடந்து வருகிறது.  காலை 9 மணி வரை 10.85 % வாக்குப்பதிவு நடந்தது.  11 மணிக்கு 26… Read More »ஈரோடு கிழக்கு: 3 மணி வரை 53.63% வாக்குப்பதிவு

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

  • by Authour

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது.. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல காத்திருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த… Read More »போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வாட்டர் ஃபால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு இடைப்பட்ட பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த போது இரு… Read More »வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

ஈரோடு கிழக்கு: 1 மணி வரை 42.41 % வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.  காலை முதல்  வாக்குப்பதிவு விறுப்புடன் நடந்து வருகிறது.  காலை 9 மணி வரை 10.85 % வாக்குப்பதிவு நடந்தது.  11 மணிக்கு 26… Read More »ஈரோடு கிழக்கு: 1 மணி வரை 42.41 % வாக்குப்பதிவு

கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் வைரப் பெருமாள் இவரது மகன் சதீஷ்குமார் இவர் ஆட்டோ டிரைவர் வராகவும் மற்றும் பகவதி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் பூசாரிக்கவும்… Read More »கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் அருகே உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பள்ளியை சோந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பாஸ்கர் ஆகிய மூவரும்   பல நாட்களாக  பாலியல்… Read More »கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

கரூரில் அண்மையில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட வெங்கமேடு காவல் ஆய்வாளர் புகார் அளித்த பெண் ஒருவரிடம் போட்டோ அனுப்பும்படி பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கடந்த… Read More »புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது… காங்., செல்வபெருந்தகை…

  • by Authour

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது என சென்னையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத நல்லிணக்கத்தை கெடுக்க திருப்பரங்குன்றம் மக்களுக்கு எதிராக சில… Read More »திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது… காங்., செல்வபெருந்தகை…

அஜித் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி….சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி…

  • by Authour

அஜித்குமார் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பறக்குது தங்கம்

 பறக்குது   தங்கம் தங்கம் …….  இனி சாமான்ய மக்கள் அணிந்து மகிழ முடியாது.   தங்கள் குழந்தைகளுக்கு தங்கமே தங்கம் என பெயர் சூட்டி மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு தங்கத்தின் விலை நாளுக்கு… Read More »பறக்குது தங்கம்

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்…. வெறிச்செயல்…

சென்னை, அய்யா பிள்ளை தோட்டம் பகுதியில் வீடுகளில் வேலை பார்க்கும் 45 வயது தனம் என்பவரின் அக்கா மகள் செல்வி பேஸ்புக்கில் அறிமுகமான திருப்பூர் மாவட்டம் காளிமுத்து என்பவரை 3வருடங்களாக காதலித்து கடந்த ஆண்டு… Read More »மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்…. வெறிச்செயல்…

அமெரிக்க பெண்ணுடன் காதல்… கரம்பிடித்த தமிழக நாசா விஞ்ஞானி….

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அருக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், தனது மனைவி ஆதிரை மற்றும் தனது இரண்டு மகன்களுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.… Read More »அமெரிக்க பெண்ணுடன் காதல்… கரம்பிடித்த தமிழக நாசா விஞ்ஞானி….

டில்லி, ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டில்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாக்களித்தனர். டில்லி  சட்டப்பேரவையில்  ஆயுள் காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைவதால்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கும்பமேளா… திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டின் மகா கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை,… Read More »கும்பமேளா… திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி…

திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது,ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம்… Read More »திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்…. த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் …முக்கிய அப்டேட்!

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது தான் மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளை பெரும்பாலான பகுதிகளுக்கு நியமித்துள்ளார்.… Read More »அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்…. த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் …முக்கிய அப்டேட்!

கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

  சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில் … Read More »கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார்.   ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து… Read More »”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

வரலாற்றில் முதல்முறை… ரூ.63,000-த்தை கடந்த தங்கம் விலை…

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் முதல்முறையாக தங்கம் விலை ரூ. 63 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து… Read More »வரலாற்றில் முதல்முறை… ரூ.63,000-த்தை கடந்த தங்கம் விலை…

குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை… Read More »குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்ப வர் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பார்க்க நெய் வேலி சென்ற கடந்த 27ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில்… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  தொடக்கத்தில் இருந்தே மக்கள்  ஆர்வமாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.   வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே  பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. முதல்… Read More »ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும்… Read More »டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த… Read More »பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதய குமார், சித்ரா தேவி மற்றும், 5 காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் இருந்தது.… Read More »கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது..

இன்று நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்​பாளர்கள் உட்பட 46 வேட்​பாளர்கள் தேர்தல் களத்​தில் உள்ள நிலை​யில், 2.27 லட்சம் வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர். இங்கு எம்எல்​ஏவாக இருந்த ஈவிகேஎஸ்​.இளங்​கோவன் மறைவையடுத்து,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது..

அவதூறு செய்தி.. ரூ.25 லட்சம் தர ஜூனியர் விகடனுக்கு உத்தரவு..

  • by Authour

கடந்த 2012ம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழின் கேள்வி பதில் பகுதியில், டி.ஆர்.பாலு எம்.பி., சேது சமுத்திரத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், திமுக செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாகவும் அவதூறு… Read More »அவதூறு செய்தி.. ரூ.25 லட்சம் தர ஜூனியர் விகடனுக்கு உத்தரவு..

கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதங்கள் விபரம்..… Read More »கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

ஒரே போஸ்டரில் குழப்பம் ஏற்படுத்திய தனுஷ்.. இட்லி கடை படத்தின் புதிய அப்டேட்!….

தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படம் ரூ.150 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் தனுஷின் அதிகப்படியான வசூல் திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் அவரே நடித்தது மட்டுமில்லாமல் ராயன் திரைப்படத்தை இயக்குநராகவும் மாறி டைரக்ட்… Read More »ஒரே போஸ்டரில் குழப்பம் ஏற்படுத்திய தனுஷ்.. இட்லி கடை படத்தின் புதிய அப்டேட்!….

ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

  • by Authour

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார். உடனே பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதனைகண்ட ஆட்டோவில் வந்தவர்கள் கோயம்பேடு மாதா கோவில்… Read More »ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு… Read More »மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியை அருகே மான்பாஞ்சாம்பட்டியில் வசித்து வருபவர் பாலசுந்தரம்  (49) . விவசாயி ஆன இவர்  காலை வீட்டை பூட்டி விட்டு துவரங்குறிச்சிக்கு குடும்பத்துடன்  விசேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சிஃப்ட் காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது… Read More »ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

  கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர்… Read More »சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த… Read More »காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து… Read More »உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும்தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாட்டை   தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்… Read More »காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால்,… Read More »“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 புதிய ஊர்திகள் தொடக்கம்…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் இதர வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 108 அவசர கால ஊர்திகள், மலை, நிலப்பரப்புக்கான அவசர கால… Read More »மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 புதிய ஊர்திகள் தொடக்கம்…

ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

  • by Authour

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது.  இந்த ஆட்டத்துக்கான… Read More »ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பூமால் ராவுத்தர்… Read More »தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

உ.பி. மாநிலம்   பிரயாக்ராஜ்  திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.  40 கோடி பேர் புனித நீராடுவார்கள்… Read More »திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

திமுக செயற்குழு  கூட்டத்தில் டிஆர் பாலு எம்.பி.  ராகுல் காந்தியை விமர்சித்து பேசியதாக  ஜூனியர் விகடன்  வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.  இந்த செய்தி தவறானது. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்… Read More »டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிய சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள்- பகீர் புகார்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தமுருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து… Read More »வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிய சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள்- பகீர் புகார்

பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

தமிழக முழுவதும் இந்து முன்னணினர் திருப்பரங்குன்றம் மலை மீட்பு குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர் பொள்ளாச்சி இந்து முன்னணி நகரத் தலைவர் ரவி தலைமையில் சுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து… Read More »பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

  • by Authour

மழையால் நெற் பயிர்கள் சரியாக விளையாத நிலையில் விவசாயியான முனியப்பன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மழையால் நெற்பயிர் பாதிப்பால் விவசாயி தற்கொலை செய்துள்ளதாக தகவல்  வௌியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல்… Read More »மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

டில்லியில் கடந்த 2013 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அதிஷி  உள்ளார். டி ல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்.15ம் தேதி முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன.10ம்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை பனை ஓலையில் எழுதி உலக சாதனை செய்துள்ளனர்.. அதன் படி கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும்… Read More »கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை அருகே ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 குண்டுகள்  கீழே கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர்  இவற்றை கண்டெடுத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை  போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தார்.… Read More »சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா கூறியதாவது: போட்டி மிகவும் கடுமையாக… Read More »சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

பஸ்சை இயக்கியபடி ரீல்ஸ்… டிரைவர்- கன்டக்டர் பணிநீக்கம்..

சென்னையில் ஆபத்தான முறையில் மாநகர பஸ்ழச இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்ட டிரைவர்- கன்டக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த டிரைவர் மற்றும் கன்டக்டர் மீது நடவடிக்கை பாய்ந்தது. சம்பந்தப்பட்ட ஒப்பந்த… Read More »பஸ்சை இயக்கியபடி ரீல்ஸ்… டிரைவர்- கன்டக்டர் பணிநீக்கம்..

கலவரம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பகீர்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்  நகராட்சி தலைவராக இருப்பtர்  பாத்திமா பஷீரா.  திமுகவை சேர்ந்தவர்.  இவா் மீது  நகராட்சி துணைத்தலைவர் சுதர்சன்(இந்திய கம்யூ) உள்பட 15  திமுக கவுன்சிலர்கள்,  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து… Read More »கலவரம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பகீர்

சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.… Read More »சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காவிரி நீர் பாயும் கொள்ளிடக்கரை அருகில், நாலாபுரமும் நெற்பயிர்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தரும் விவசாய நிலங்கள் மத்தியில் சீனிவாசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட… Read More »ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

  • by Authour

திருவாரூர் மாவட்டம்  கூத்தாநல்லூர் நகராட்சி தலைவராக இருப்பவர்  பாத்திமா பஷீரா. திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்  தலைவரையும் சேர்த்து மொத்தம்  24 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக 18,  காங். 1,  இந்திய கம்யூ… Read More »“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் பிரபாகரன் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இல்லையில் பிரபாகரன் வேங்கூர் பகுதியில் தனது இருசக்கர… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வ உ சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து ( 65 ) இவர் திக கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய தலைவராக இருந்தார். மேலும் துவாக்குடி பகுதியில் உள்ள… Read More »சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான… Read More »பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு  அமெரிக்காவில் ஆண்டு தோறும் கிராமி விருது வழங்​கப்​பட்டு வருகிறது. இசைத்​துறைக்கான உயர்ந்த விரு​தாகக் கருதப்​படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவு​களுக்கு வழங்​கப்​படு​கிறது.தேசிய ஒலிபிடிப்பு கலைகள்… Read More »கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

எப்ஐஆர் லீக் விவகாரம்.. மேலும் சில க்ரைம் நிருபர்களுக்கு சம்மன்..?

  • by Authour

சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான, எப்.ஐ.ஆர்., ‘லீக்’ ஆனது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. லீக் செய்த நபர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்… Read More »எப்ஐஆர் லீக் விவகாரம்.. மேலும் சில க்ரைம் நிருபர்களுக்கு சம்மன்..?

தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், வேலூர், நெய்வேலி,… Read More »தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு…கூகுள் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு..

  • by Authour

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஊடகங்களில் தன்னை குறித்து தவறான தகவல்கள் இடம் பெறுவது குறித்து… Read More »நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு…கூகுள் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு..

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக கூடுதல் டிஜிபியாக இருப்பவர் கல்பனா நாயக். இவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த ஆண்டு பணியாற்றிய போது இவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், இது… Read More »கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

திருச்சி- லால்குடியில் 5ம் தேதி மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், -இலால்குடி 33/11KV ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 05.02.2025 புதன்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சி- லால்குடியில் 5ம் தேதி மின்தடை…

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேப்பெருமாநல்லூர் ஊராட்சி… Read More »தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பாபா பக்ருதீன்(44). இவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல்   என்ஐஏ சோதனை நடந்தது. சென்னையிலிருந்து ஒரு  இன்ஸ்பெக்டர்  தலைமையில் 3 பேர் கொண்ட… Read More »மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது குழந்தைகள்  யாத்விக்(3),   நிதின் ஆதித்யா(11 மாதம்),  இன்று காலை  இந்துமதி வீட்டில் உள்ள  நிலத்தடி தண்ணீர் தொட்டியில்(சம்ப்) எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை… Read More »நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

  • by Authour

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து… Read More »கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

மத்திய பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  இதனை  கண்டித்து  வரும் 8ம் தேதி தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களிலும்  கண்டன கூட்டங்கள் நடத்த  திமுக முடிவு செய்துள்ளது.  இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…

தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியரைக் கடத்தி ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற விவகாரத்தில் கைதான வருமான வரித்துறை ஊழியர்கள் மூவர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழிப்பறி… Read More »பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…

தமிழக அமைச்சரவை 10ம் தேதி கூடுகிறது

தமிழக அமைச்சரவை வட்டம்  வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. முதல்வர்  ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  கூட்டத்தில் வரும் பட்ஜெட  தாக்கல் குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில்  நாளை மறுநாள்(புதன்)   இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்… Read More »ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..

டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும்  நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.  இங்கு காங்கிரஸ்,  பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே  மும்முனைப்போட்டி நிலவுகிறது.  இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.… Read More »டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

தமிழகம் முழுவதும் அண்ணாவின் 56 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக கேணிக்கரை பகுதியில் இருந்து திமுக… Read More »மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…

கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய (TNUSRB)   கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்.   கடந்த ஆண்டு இவர் இந்த பதவியில் இருந்தபோது  சென்னை எழும்பூரில் உள்ள இவரது  தலைமை அலுவலகத்தில்  இவரது அறையில் திடீரென தீ… Read More »கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி… Read More »கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ்… Read More »திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு…. திருச்சியில் வாலிபர் – மாணவியின் தாய்-க்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லால்குடி அருகே 8 ம் வகுப்பு… Read More »பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு…. திருச்சியில் வாலிபர் – மாணவியின் தாய்-க்கு வலைவீச்சு…

திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள  வெங்கங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(50) இவர் வீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக நேற்று குழி தோண்டினார்.  6 அடி  ஆழம் தோண்டிய நிலையில்  சத்தம் வித்தியாசமாக கேட்டதால் மெதுவாக … Read More »திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின்  56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி  ஊர்வலம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக… Read More »புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் அருகே வெங்கக்குடி கிராமத்தை சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..

வேங்கைவயல் வழக்கு – நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம்  மனிதக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக… Read More »வேங்கைவயல் வழக்கு – நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

  • by Authour

அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக  அண்ணா நினைவிடம் சென்ற  மரியாதை செலுத்தினர். த்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதி… Read More »வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்… முதல்வர் எச்சரிக்கை…

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகள் கொண்டுச் செல்லப்பட்ட 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

  • by Authour

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 21… Read More »வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

  • by Authour

திமுகவை உருவாக்கிய  முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  சென்னையில் உள்ள  அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செய்வது  வழக்கம். அதன்படி இன்று காலை  சென்னை… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 28 ந் தேதி தொடங்கி நாளை 3 ந் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்… Read More »திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..

இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.  அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த… Read More »இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

மத்திய பட்ஜெட் அல்ல….பீகார் மாநில நிதிநிலை அறிக்கை… எடப்பாடி கடும் விமர்சனம்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு – செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.… Read More »மத்திய பட்ஜெட் அல்ல….பீகார் மாநில நிதிநிலை அறிக்கை… எடப்பாடி கடும் விமர்சனம்.

பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

தயாரிப்பாளர் ‘ஆனந்தி பிலிம்ஸ்’ நடராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.   முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி – மகேந்திரன் கூட்டணியில்… Read More »பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

களத்திற்கு செல்ல தயங்க கூடாது…. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்…

தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று புதியதாக இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு ஐடி… Read More »களத்திற்கு செல்ல தயங்க கூடாது…. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்…

கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

  • by Authour

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் , … Read More »கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

  • by Authour

கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியைச்… Read More »கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

  • by Authour

லடாக் பகுதியில் என்சிசி அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கிர்தாரி லால் வயது 51 இவர் இந்தியா முழுவதும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணம் தோன்றி ஜம்மு காஷ்மீரில் இருந்து… Read More »காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (32). இவர் தனது டூவீலரில் சென்னை மதுரை பைபாஸ் பாலத்தில் ராணுவ மைதானம் எதிரே சென்றார். அப்போது அவரது டூவீலர் தனது கட்டுப்பாட்டை… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு… திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். மனைவி கமலா (51) இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார்.… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு… திருச்சியில் சம்பவம்…

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து…6 பேர் பலி

மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளாகி வீடுகள் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீபற்றி எரிந்தது. பிலடெல்பியா நகர விமான… Read More »அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து…6 பேர் பலி

திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து யாகபுரம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. சுமார் 30அடி பள்ளத்தில்… Read More »திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர்,வடக்கு,மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள… Read More »புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டன ஆர்ப்பாட்டம்..

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட்… Read More »மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

36 ஆண்டு பணியில் மாவட்ட நூலகராக 2002 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2025 வரை பணி அமைந்தவர் 31.01.25 பணி நிறைவு பெறும் அ.பொ.சிவக்குமார், அவருக்கு திருச்சி மாவட்ட நூலக அலுவலகத்தில் மாவட்ட… Read More »திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

குடியரசு தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!…

  • by Authour

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் முர்முவுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது.  நேற்று… Read More »குடியரசு தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!…

வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை குறைவு…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது.  அதே போல ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்  விலையும் மாத முதல் நாளிலேயே … Read More »வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை குறைவு…

ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் ”அஸ்திரம்”… பட டிரெய்லர்…

நடிகர் ஷியாம் தமிழ் சினிமாவில் 12பி, இயற்கை, லேசா லேசா ஆகிய படங்களை ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஆஸ்திரம். இந்த படத்தை… Read More »ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் ”அஸ்திரம்”… பட டிரெய்லர்…

கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

  • by Authour

புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி: தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் வடிகால் இறங்கி குப்பை அல்லும் முறையை மாற்ற இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்… Read More »கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

கோவை மாநகர ஆணையாளர் சரவண சுந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 மணி நேர ரோந்து பணிக்கு 52 இருசக்கர வாகனங்கள் சுழற்சி முறையில் சுற்றி வர உத்தரவிட்டார். கோவை மாநகரில் குற்ற… Read More »கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 657 காளைகள்- 358 வீரர்கள் மல்லுக்கட்டு…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதை தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடக்கி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 657 காளைகள்- 358 வீரர்கள் மல்லுக்கட்டு…

டில்லியில் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்

டெல்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்.5 அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற வெறும் 5 நாள்களே உள்ள சூழலில் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேர் ஒரே நேரத்தில்… Read More »டில்லியில் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்

ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு… Read More »ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

புனேவில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து… Read More »இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

error: Content is protected !!