Skip to content

February 2025

பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி…?… போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை  ஆவடி அருகே பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் பலி என தகவல் வௌியாகியுள்ளது. திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக  சிறுவன் உயிரழந்தான். இதுகுறித்து போலீசார்… Read More »பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி…?… போலீஸ் விசாரணை

தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை…சென்னையில் பரபரப்பு..

சென்னை, அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். தினேஷ் பாபு ரத்த வௌ்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து பரிதாபமாக… Read More »தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை…சென்னையில் பரபரப்பு..

கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலிகவுண்டனூரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அபிஷேக் 14. இவர் கோமாளிப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் கழிவறையில் தற்போது கட்டப்பட்டு வருவதால் இடைவேளையின் போது… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…

கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

  • by Authour

திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து… Read More »கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

பிப்ரவரி 6ம் தேதி ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறி ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். தள்ளிவிட்ட நபர் ஹேமராஜ் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள  ஹேமராஜ் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிங்கராயபுரம் கிராமத்தில், புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, அன்னை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ஈஷா யோக மையத்திற்கு பிறப்பிக்கப்பட்ட சோகாஷ் நோட்டீ சை சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்… Read More »அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள ஜிஆர் காம்ப்ளக்ஸ்சில் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதற்கிடையே இன்று ஐந்தாவது தளத்தில் மாணவர்கள்… Read More »சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

  • by Authour

புதுக்கோட்டை  டி.வி.எஸ் கார்னர் பகுதியில்,நெடுஞ்சாலைத்துறைசார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், புதிதாகக் கட்டப்படவுள்ள சாலை சந்திப்பு மேம்பாடு பணியினையும் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.4… Read More »புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

30 அடி உயரத்திலிருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு…  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், நெ.1 டோல்கேடில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருமலை (46).தில்லைநகரில் உள்ள கணினி பழுதுநீக்கும் நிறுவனத்தில் கடந்த… Read More »போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

error: Content is protected !!