Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  இன்று  சாரண சாரணிய இயக்க  பெருந்திரளி( ஜாம்போரி) இன்று மாலை தொடங்கியது.  இந்த பெருந்திரளி என்பது 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் ஒரு பகுதியில் நடத்தப்படும்.… Read More »துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு… தமிழக அரசு உத்தரவு

மினி பஸ் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மினி பஸ்களில் முதல் 4 கிமீ வரை 4 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 முதல் 4 கி.மீ. வரை 5… Read More »தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு… தமிழக அரசு உத்தரவு

மாஞ்சோலை தொழிலாளர்களை 7ம் தேதி சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 7ம் தேதி  திருநெல்வேலி செல்கிறார். அங்கு அவர்  2 நாள் கள ஆய்வு நடத்துகிறார்.   அரசு விழாக்களிலும் பங்கேற்கிறார். அப்போது முதல்வர் ஸ்டாலின்,  நெல்லையில்  மாஞ்சோலை தோட்டத்… Read More »மாஞ்சோலை தொழிலாளர்களை 7ம் தேதி சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

நில அளவைக்கு விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமம், கீழத் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகன் வேல்முருகன் (47). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நில அளவை செய்ய வேண்டி, பலமுறை… Read More »நில அளவைக்கு விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

சேலம்  மாநகராட்சி அரிசிபாளையத்தை  சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான  பால்ராஜ்  வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார்.… Read More »சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

கோவையில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்து நடத்திய சமத்துவ பொங்கல்…

கோவையில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்த சமத்துவ விழாவில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டார்…  கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு… Read More »கோவையில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்து நடத்திய சமத்துவ பொங்கல்…

ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த   ரவுடி அன்பு என்கிற அன்புராஜ்(28),   இன்று காலை  ஸ்ரீரங்கத்தில்      6 பேர் குண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதவு… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

இந்தியா, இங்கி: 3வது டி20- ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில்… Read More »இந்தியா, இங்கி: 3வது டி20- ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது

மின் மோட்டார் வயர்கள் திருட்டு.. 3 பேர் கைது… பெண் தற்கொலை… திருச்சி மாவட்ட க்ரைம்..

மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது… புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான… Read More »மின் மோட்டார் வயர்கள் திருட்டு.. 3 பேர் கைது… பெண் தற்கொலை… திருச்சி மாவட்ட க்ரைம்..

சாரணா் இயக்க வைரவிழா: மணப்பாறையில் 25ஆயிரம் சாரணர் குவிந்தனர்

 பாரத சாரண சாரணியர் இயக்கத்தின்  வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர்  கருணாநிதி நூற்றாண்டு நினைவு  பெருந்திரளணி மாநாடு சிறப்பு  ஜாம்போரி திருச்சி மாவட்டம்  மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வாளகத்தில் இன்று மாலை… Read More »சாரணா் இயக்க வைரவிழா: மணப்பாறையில் 25ஆயிரம் சாரணர் குவிந்தனர்

error: Content is protected !!