Skip to content
Home » இந்தியா » Page 36

இந்தியா

கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

  • by Senthil

மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து  புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும்  பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு… Read More »கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Senthil

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆம் 140 கோடி மக்களையும்  ஒரு நாடாளுமன்றம் மூலம் பரிபாலனம் செய்யும்  நாடு .  அந்த நாடாளுமன்றத்தில் தான் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி … Read More »நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

எனது மகனுக்கு மூளை சலவை.. மக்களவையில் ஏறி குதித்தவரின் தந்தை பேட்டி

மக்களவையில் இன்று அத்துமீறி நுழைந்த இருவரை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி மேஜையில் தாவிக் குதித்து தப்பிக்க முயன்ற நபர்களை எம்.பி.க்கள் பிடித்தனர். அவர்கள்… Read More »எனது மகனுக்கு மூளை சலவை.. மக்களவையில் ஏறி குதித்தவரின் தந்தை பேட்டி

குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

  • by Senthil

குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட  ஆம்ஆத்மி 5 இடங்களை பிடித்தது. அதில்  விசாவிதார் தொகுதியில் … Read More »குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதியம் திடீரென 2 பேர் கோஷம் போட்டு சபாநாயகரை நோக்கி ஓடிய நிலையில் புகை குப்பிகளையும் வீசினர்.  இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக மாநிலம்… Read More »பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாடாளுமன்ற  மக்களவையில் இன்று  திடீரென 2 பேர் புகுந்து கோஷம் போட்டதுடன் வண்ண புகை குப்பியையும் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல வெளியிலும் கோஷம் போட்ட 2 பேர்… Read More »மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

  • by Senthil

டில்லி நாடாளுமன்ற மக்களவையில்  இன்று மதியம்  2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் இருவரும் பாரத் மாத்தா கீ ஜே, … Read More »மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இன்று  மதியம் புகுந்த 2 பேர்  கைது செய்யப்பட்டனர். அதுபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே  வண்ண புகைகளை வீசிய 2 பேரும் பிடிபட்டனர். 4 பேரிடமும்  பயங்கரவாத தடுப்பு  சிறப்பு புலனாய்வு… Read More »நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

  • by Senthil

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்  13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி  தீவிரவாதிகளை சுட்டு … Read More »நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

  • by Senthil

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மோசடியில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட… Read More »மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

error: Content is protected !!