Skip to content
Home » இந்தியா » Page 38

இந்தியா

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே … Read More »ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

மிசோரம் தேர்தல்….. முதல்வர் தோல்வி…. எதிர்கட்சி ஆட்சியை பிடித்தது

  • by Senthil

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 7ம் தேதி  சட்டமன்றதேர்தல்  நடந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.… Read More »மிசோரம் தேர்தல்….. முதல்வர் தோல்வி…. எதிர்கட்சி ஆட்சியை பிடித்தது

மிசோரம் ரிசல்ட்….. ஆளுங்கட்சி பின்தங்கியது…..சோரம் மக்கள் இயக்கம் வெற்றி முகம்

  • by Senthil

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 7ம் தேதி  சட்டமன்றதேர்தல்  நடந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.… Read More »மிசோரம் ரிசல்ட்….. ஆளுங்கட்சி பின்தங்கியது…..சோரம் மக்கள் இயக்கம் வெற்றி முகம்

4 மாநில தேர்தல் முடிவுகள்.. பாஜ-3, காங்-1 முழு விபரம்..

4மாநில தேர்தல் முடிவுகள்.. லேடஸ்ட்..   மத்தியப் பிரதேசம் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரம்: 230/230 (மெஜாரிட்டி-116) பாஜக – 166 காங்கிரஸ் – 63 பகுஜன் – 00 மற்றவை – 01… Read More »4 மாநில தேர்தல் முடிவுகள்.. பாஜ-3, காங்-1 முழு விபரம்..

69 எம்பி சீட்டுகள் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியம்?..

  • by Senthil

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்தப்பட்டது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பாஜ ஆட்சியை இ ழக்கும் என்றும் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா என… Read More »69 எம்பி சீட்டுகள் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியம்?..

ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

  • by Senthil

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வாக்குஎண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பின்னடைவை சந்தித்துள்ளார். சர்தார்புராதொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அசோக்… Read More »ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

வங்க கடலில் 3ம் தேதி உருவாகும் மிக்ஜாம் புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  சென்னை வானிலை  மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில்… Read More »மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்க பாஜக  கவர்னர்களை பயன்படுத்துவதாக  அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாடு, பஞ்சாப்,  கேரளா மாநில கவர்னர்கள் ஆளுங்கட்சிகளுக்கு  நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்… Read More »மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களூருவில் பரபரப்பு

  • by Senthil

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை… Read More »15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களூருவில் பரபரப்பு

ஒடிசாவில் தென்பட்ட …அரியவகை கருஞ்சிறுத்தை

  • by Senthil

ஒடிசாவில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக புலிகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் புலிகள் எத்தனை உள்ளன என்று கணக்கிடும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த… Read More »ஒடிசாவில் தென்பட்ட …அரியவகை கருஞ்சிறுத்தை

error: Content is protected !!