Skip to content
Home » உலகம் » Page 8

உலகம்

சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமான விமானம் இன்று தலைநகர் டோக்கியோவில் உள்ள   ஹனேடா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் 400 பயணிகள் இருந்தனர்.  ஓடுதளத்தில் செல்லும்போது அந்த விமானம் இன்னொரு விமானத்துடன் மோதியது.… Read More »சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

  • by Senthil

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.… Read More »ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

  • by Senthil

ஜப்பானின் மேற்கு பகுதியான  இஷிகா என்ற இடத்தில் இன்று மதியம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்  கடலில் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் அது 7.4 ஆக பதிவாகி இருந்தது.  இந்த நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

  • by Senthil

 ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.  இவர் ரோம பேரரசின் சர்வாதிகாரியாக இருந்தவர்.  கி.மு. 60ல் இவர் ரோமை ஆண்டார்.  இவர் தான் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர்.  பிற்காலத்தில்… Read More »புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

தேமுதிக  நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று  காலை 6.10 மணிக்கு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  நிமோனியா காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  ெசன்னை மியாட்… Read More »விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

  • by Senthil

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்றுகொண்டிருந்தது.… Read More »துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

  • by Senthil

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், அவை இன்றைய யதார்த்தங்களை… Read More »கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

  • by Senthil

செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  துப்பாக்கி சூடு நடைபெற்றதை… Read More »செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

  • by Senthil

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவித்தது.… Read More »சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

  • by Senthil

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். கராச்சியில் வசித்துவருவதாக கூறப்படும் தாவூத் இப்ராஹிம் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

error: Content is protected !!