Skip to content
Home » தமிழகம் » Page 409

தமிழகம்

பள்ளி செல்வதற்கு வசதியாக நகரப் பஸ்களை இயக்குக… சிபிஎம் சாலை மறியல் …

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு காலையிலும் மாலையிலும் பள்ளி மாணவர்கள் சென்றுவருவதற்காக நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.  எனவே, மீண்டும் பேருந்தை இயக்க வலியுறுத்தி… Read More »பள்ளி செல்வதற்கு வசதியாக நகரப் பஸ்களை இயக்குக… சிபிஎம் சாலை மறியல் …

ஓய்வு தலைமையாசிரியர் பலி…. குடிபோதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு 10 ஆண்டு சிறை..

அரியலூர் மாவட்டம், அயனாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னுசாமி (65/15). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரியலூர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து, இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பா என்பவரின்… Read More »ஓய்வு தலைமையாசிரியர் பலி…. குடிபோதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு 10 ஆண்டு சிறை..

டிச.2, 3ம் தேதி தமிழகம், புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை மையம்

  • by Senthil

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். … Read More »டிச.2, 3ம் தேதி தமிழகம், புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை மையம்

கோவையில் குதிரைப் பந்தயம்- ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் திறப்பு….

கோவை மாநகராட்சி ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார்(GKNM Hospital) பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று அந்த இரண்டு சிலைகளையும்… Read More »கோவையில் குதிரைப் பந்தயம்- ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் திறப்பு….

திருச்சியில் போலி பாஸ்போட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது…..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு பலரை அனுப்பி வருவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்துதிருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும்… Read More »திருச்சியில் போலி பாஸ்போட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது…..

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை…. மருத்துவ அறிக்கை…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை…. மருத்துவ அறிக்கை…

தஞ்சையில் மீண்டும் மிரட்டும் ”மங்கி குல்லா” கொள்ளையர்கள்…சிசிடிவி காட்சி….

  • by Senthil

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவன்யூ நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 50). இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில்… Read More »தஞ்சையில் மீண்டும் மிரட்டும் ”மங்கி குல்லா” கொள்ளையர்கள்…சிசிடிவி காட்சி….

மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Senthil

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர். இந்நிலையில் வழக்கறிஞர் சம்பத்குமார் தினமும்… Read More »மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

அமீரிடம் மன்னிப்புக் கேட்ட ஞானவேல் ராஜா….

  • by Senthil

பருத்திவீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ‘கார்த்தி 25’ விழாவுக்குத் தனக்கு அழைப்பு வரவில்லை என்று இயக்குநர் அமீர் வெளிப்படையாகக் கூறியதே ‘பருத்திவீரன்’ பிரச்சினை… Read More »அமீரிடம் மன்னிப்புக் கேட்ட ஞானவேல் ராஜா….

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக இளைஞர்அணிசெயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் 27ந்தேதி பிறந்த 27குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் நிகழ்வு நேற்று 28ந்தேதி நடைபெற்றது.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

error: Content is protected !!