Skip to content
Home » தமிழகம் » Page 496

தமிழகம்

உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது… திருவடிக்குடில் சுவாமிகள்…

கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில் நிருபர்களிடம் கூறியதாவது…  உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது. தனக்கான வாழ்வியல் முறையை பகுத்தறிவைக் கொண்டு காலத்திற்கு ஏற்றார் போல… Read More »உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது… திருவடிக்குடில் சுவாமிகள்…

பாபநாசம் அருகே வேளாண் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் மகேஷ்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சாலியமங்களத்தில் புதிதாக கட்டப் பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். இதில் அரசு… Read More »பாபநாசம் அருகே வேளாண் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் மகேஷ்…

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்க்குப்பத்தில் , மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிறுவன் சக்தி சரவணன் இன்று  காலை உயிரிழந்தார். மர்மக்காய்ச்சலுக்கு,… Read More »மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

உயர் ரக மரங்களை இலவசமாக பெற்று நடவு செய்ய வேண்டும்…வேளாண் இயக்குநர்..

  • by Senthil

வேளாண்மை துணை இயக்குநர் சுஜாதா அறிக்கையில் கூறியதாவது…  தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்களில் பயன் தரும் உயர்… Read More »உயர் ரக மரங்களை இலவசமாக பெற்று நடவு செய்ய வேண்டும்…வேளாண் இயக்குநர்..

பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…

திருச்சி மாவட்டம், கம்பரசம் பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் (35)என்பவர் லால்குடி பகுதியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சமயபுரம் அருகே மேலவாளாடி பகுதியில்… Read More »பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…

கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

  • by Senthil

கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். நவராத்திரி என்றாலே பல்வேறு ஆலயங்களில் ஒன்பது நாட்கள் சிறப்பு விசேஷம் பூஜைகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

அதிமுக 52வது ஆண்டு விழா…. ஜெ.,வின் திருவுருவப்படத்திற்கு மா.செ.ப.குமார் மரியாதை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக 52 வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடந்தது .  அதிமுக கட்சியின் 52 ஆவது ஆண்டு தொடக்க… Read More »அதிமுக 52வது ஆண்டு விழா…. ஜெ.,வின் திருவுருவப்படத்திற்கு மா.செ.ப.குமார் மரியாதை….

சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு

  • by Senthil

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கும் என அந்த மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.… Read More »சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு

கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

கோவை மாவட்டம், முழுவதும் இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்தது இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது இந்த நிலையில் ஏற்கனவே கோவை ரயில் நிலையம் அருகே சாலை… Read More »கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

error: Content is protected !!