Skip to content
Home » தமிழகம் » Page 498

தமிழகம்

கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

கோவை, பொள்ளாச்சி மரப்போட்டை சேர்ந்த சுஷ்மா உடுமலை ரோட்டில் உள்ள எஸ்.டி.சி. தனியார் கல்லூரில் பி.காம் படித்து வருகிறார், நேற்று மாலை தேர்நிலையம் அருகே நடத்து சென்ற போது பின்னே வந்த கிரேன் வண்டி மோதி… Read More »கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பெரிய அளவில் தினசரி காய்கறி சந்தையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இங்கிருந்து கோயம்பேடுக்கும், மலேசியா நாட்டிற்கு… Read More »பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே நத்தம், ஏருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50). இளநீர் வியாபாரியான இவர், கடந்த 18ம் தேதி முதல் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில்… Read More »கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Senthil

தமிழக அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 4 %  உயர்த்தப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த உயர்வு கடந்த  ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். தற்போது… Read More »தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

  • by Senthil

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி திருக்கோவிலில்  நாள்தோறும் விழாக்கள் நடந்து வந்தாலும் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. லட்சகணக்கான… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

அக்.29ல் 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும்….

அக்.29 ம் தேதி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  திருவாரூர், தஞ்சை , புதுக்கோட்டை, விழுப்புரம்,… Read More »அக்.29ல் 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும்….

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வளைவு அரு கில் 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பம்  நடப்பட்டிருந்தது. இந்த இடத் தின் அருகில் பொதுமக்கள் மற்றும்… Read More »திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்… Read More »சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

ரஜினி வீட்டில் ஒன்றுகூடிய துர்கா ஸ்டாலின், விஜய் தாயார், கவர்னர் தமிழிசை…

  • by Senthil

நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ரஜினிவீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை ரஜினி மனைவி லதா ரஜினி செய்திருந்தார். அத்துடன் ஏராளமான விஐபிகளுக்கும் லதா ரஜினி தரப்பில் அழைப்பு விடுத்திருந்தார்.… Read More »ரஜினி வீட்டில் ஒன்றுகூடிய துர்கா ஸ்டாலின், விஜய் தாயார், கவர்னர் தமிழிசை…

error: Content is protected !!