Skip to content
Home » தமிழகம் » Page 497

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

வரமகாலட்சுமி சில்க்ஸ் கடையின் 56வது கிளை…. நடிகை ஸ்ருதி துவக்கி வைத்தார்..

கோவை காந்திபுரம் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸ் கடையின் 56வது கிளை இன்று துவங்கப்பட்டது. இதனை நடிகை ஸ்ருதி ஹாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது… Read More »வரமகாலட்சுமி சில்க்ஸ் கடையின் 56வது கிளை…. நடிகை ஸ்ருதி துவக்கி வைத்தார்..

”லியோ” படத்தில் யூடியூப்பருக்கு வாய்ப்பு…?…

  • by Senthil

தமிழகத்தில் புகழ்பெற்ற யூடியூபராக இருப்பவர் இர்பான். பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு பிரபலமாக இருக்கும் உணவுகளை சுவைத்து அதைப்பற்றி யூடியூப்பில் வீடியோ பதிவேற்றி அதன் மூலம் பிரபலம் ஆனவர் தான் இர்பான். இவரது வீடியோக்களை… Read More »”லியோ” படத்தில் யூடியூப்பருக்கு வாய்ப்பு…?…

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்… நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தொடங்கி வைத்தார்…

இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டது என கூறினாலும். இன்றும் நாட்டில் உணவில்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை அதிகமாகதான் உள்ளது. அதனை குறைக்கவே திரு.ஆலன் அவர்களால் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் துவங்கப்பட்டு… Read More »உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்… நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தொடங்கி வைத்தார்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாக   புழல் சிறையில் உள்ளார். அவர்  தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி  சென்னை ஐகோர்ட்டில்  நீதிபதி ஜி. … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பெரியசாமித் தூரன் 115ம் ஆண்டு விழா…. கோவையில் நூல் வௌியீட்டு விழா…

  • by Senthil

கோவையில் செயல்பட்டு வரும்,உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், ஆண்டுதோறும் தமிழ் சார்ந்த,இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகள், தமிழ் நூல்களை வெளியிடுதல்.,கருத்தரங்குகள் என தமிழ் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்,சிறந்த எழுத்தாளரும்,கவிஞரும்… Read More »பெரியசாமித் தூரன் 115ம் ஆண்டு விழா…. கோவையில் நூல் வௌியீட்டு விழா…

அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற விரிவாக்க கட்டிட அலுவலகம் மற்றும் கூட்ட அறை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர்… Read More »அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

கூட்டுறவு வங்கியின் செயலாளர் தற்கொலை….

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த தொண்டமாந்துறை கூட்டுறவு வங்கியின் செயலாளர் கணபதி வயது 56 வங்கியின் உள்ளே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல் இன்று காலை வங்கியின்… Read More »கூட்டுறவு வங்கியின் செயலாளர் தற்கொலை….

காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

  • by Senthil

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இலவச பன்முக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுகத்தில் நடைபெற்ற பன்முக மருத்துவ முகாமினை, தமிழ்நாடு,புதுச்சேரி பிராந்திய கடற்படை அட்மிரல்… Read More »காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

லியோ படம் வெற்றிபெற வேண்டி.. கரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பு அபிஷேகம்..

  • by Senthil

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  5 திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த நிலையில் கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில்… Read More »லியோ படம் வெற்றிபெற வேண்டி.. கரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பு அபிஷேகம்..

error: Content is protected !!