Skip to content
Home » தமிழகம் » Page 494

தமிழகம்

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப்… Read More »வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

கோவை, மதுரை,மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி இடமாற்றம்

  • by Senthil

தமிழ்நாட்டில் பல்வேறு   மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  அதன்படி  மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சேக் அப்துல் ரகுமான் ஆவடி  மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார். மதுரை  மாநகராட்சி ஆணையர்  பிரவின்… Read More »கோவை, மதுரை,மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி இடமாற்றம்

தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள், இனிப்புகள் கார வகைகள், பேக்கிரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுடன் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களின்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

  • by Senthil

சிவகாசி, கோடுரெட்டியாபட்டி ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவகாசி அருகே இருவேறு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.  மேலும் எம்.புதுப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர்… Read More »பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

காட்டாங்குளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Senthil

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைமலைநகர் செல்லும் வழியில் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கு மனு கொடுக்க வந்திருந்த பெண்ணிடம் எதற்காக நிற்கிறீர்கள்.… Read More »காட்டாங்குளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு அருகே அரசு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் இன்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு… Read More »செங்கல்பட்டு அருகே அரசு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா? எஸ்.பி. வேலுமணி கொதிப்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நிருபர்களிடம் கூறியதாவது: நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சினையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும்… Read More »நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா? எஸ்.பி. வேலுமணி கொதிப்பு

முதல்வர் ஸ்டாலின்-வைரமுத்து சந்திப்பு

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்தார். மகா கவிதை நூல் வௌியீட்டு விழா தொடர்பாக கலந்துரையாடினார். முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து சால்வை அணிவித்தார்.

பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் பெருமாள் அகரம்  பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவர் பட்டா மாற்றுவதற்காக   பெருமாள் அகரம் விஏஓ சுதாவிடம் விண்ணப்பம் கொடுத்தார். பட்டா மாற்றுவதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து மதியழகன்… Read More »பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் தமைமையில் நடைபெற்ற இந்த… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!