Skip to content
Home » தமிழகம் » Page 503

தமிழகம்

திருச்சியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி… பொதுமக்கள் அவதி… கோரிக்கை…

திருச்சி, பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகல படுத்தும் வேலை நடக்கிறது. நன்றாக இருந்த நடு பகுதியை ரோட்டை கொத்தி தார் சாலை அமைக்க போகிறது … நன்று. கடந்த பதினைந்து… Read More »திருச்சியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி… பொதுமக்கள் அவதி… கோரிக்கை…

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

கரூரில் பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு – சுற்றுச்சுவருக்கு வெளியே வரிசை கட்டி நின்ற கார்கள். பூஜ்ஜிய உமிழ்வு நாள் என்பது… Read More »கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

சர்வதேச கண் பார்வை நாள் விழிப்புணர்வு பேரணி… துவக்கம்..

அரசு, தனியார் துறை நிறுவன பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வரும் வியாழக்கிழமை உலக கண் பார்வை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கண்பார்வை இழப்பு, கண் பார்வையின்மை, கண்களின்… Read More »சர்வதேச கண் பார்வை நாள் விழிப்புணர்வு பேரணி… துவக்கம்..

காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….

  • by Senthil

தஞ்சையில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்தகங்களை தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும்… Read More »காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….

மயிலாடுதுறை… மாயூரம் வேதநாயகம் பிள்ளை 197வது பிறந்தநாள் கொண்டாட்டம்…

  • by Senthil

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் தமிழர் நீதிபதியாக பணியாற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் சரித்திர நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் உட்பட பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டவர்.1856ஆம் ஆண்டு… Read More »மயிலாடுதுறை… மாயூரம் வேதநாயகம் பிள்ளை 197வது பிறந்தநாள் கொண்டாட்டம்…

காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

தமிழகத்திற்கு  காவிரி நீர் தர மறுத்த கர்நாடகத்தை கண்டித்தும், அதைப்பெற்றுத்தர தவறிய  மத்திய அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு, மறியல் நடக்கிறது.  வெற்றிகரமாக இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பாஜக,… Read More »காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன்… Read More »வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

நாகை, வேளாங்கண்ணியிலும் கடைகள் அடைப்பு

  • by Senthil

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்  காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு… Read More »நாகை, வேளாங்கண்ணியிலும் கடைகள் அடைப்பு

கரூரில் புத்தகத் திருவிழா… செந்தில் ராஜலட்சுமி நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ..

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 ம் ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது இந்த புத்தக திருவிழாவில் சுமார் 80க்கும் அதிகமான அரங்குகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் வரலாறு,… Read More »கரூரில் புத்தகத் திருவிழா… செந்தில் ராஜலட்சுமி நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ..

error: Content is protected !!