Skip to content
Home » தமிழகம் » Page 506

தமிழகம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்… Read More »தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

  • by Senthil

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த  ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது.  அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.  அணையில் திருப்திகரமாக தண்ணீர் இருந்து,  கர்நாடக அரசு தமிழக அரசுக்கு தரவேண்டிய… Read More »நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

மேட்டுப்பாளையம் அருகே துண்டுதுண்டாக சிதைந்த நிலையில் மனித சடலம் மீட்பு.

காரமடை அருகே உள்ள தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மனித சடலம் ஒன்று சிதைந்த நிலையில் துண்டுதுண்டாக கிடப்பதாக காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரனுக்கு தகவல் வந்துள்ளது. அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி… Read More »மேட்டுப்பாளையம் அருகே துண்டுதுண்டாக சிதைந்த நிலையில் மனித சடலம் மீட்பு.

ரூ.100 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்.! அமைச்சர் மா.சு அறிவிப்பு.!

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று “பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்  2023” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். இந்த விழாவில் மருத்துவ… Read More »ரூ.100 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்.! அமைச்சர் மா.சு அறிவிப்பு.!

கரூரில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறை அமல்..

சென்ற வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மற்றும் அனைத்த அலுவலகங்களிலும் குறைகளை தீர்ப்பதற்காக, குறைதீர்க்க வேண்டி வரக்கூடிய பொது மக்களை… Read More »கரூரில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறை அமல்..

கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் டேங்க் வீதியில் இருக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவரை குடிபோதையில் உன்னிகிருஷ்ணன் மனைவியின் தங்கை கணவர் சசிகுமார் உன்னிகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார், இந்த… Read More »கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

2023ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.  அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை… Read More »பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு தடைபோடுவதை விளக்கி புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

காசா எல்லை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது… இஸ்ரேல் அறிவிப்பு..!

  • by Senthil

தொடர்ந்து மூன்று நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  உலக நாடுகளே அதிர்ச்சியில்  உள்ளனர். இந்த நிலையில், பிற நாடுகளின் ராணுவ… Read More »காசா எல்லை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது… இஸ்ரேல் அறிவிப்பு..!

error: Content is protected !!