Skip to content
Home » தமிழகம் » Page 507

தமிழகம்

கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கோவையில் அ.தி.மு.க.உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக உக்கடம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற… Read More »கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டது அந்த  குவாரியின் அலுவலகம் நாமக்கல் மாவட்டம்  மோகனூரில் செயல்பட்டது.  மேற்கண்ட 3 இடங்களிலும் கடந்த மாதம் 12ம்… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி பகுதியில் உள்ள ஹர்ட் எனும் தன்னார்வ அமைப்பில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நூறு குழந்தைகளை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரண்மனை, பெருவுடையார் திருக்கோவில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம்… Read More »பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( 60). டீ மாஸ்டரான இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உறவினர்கள் வழக்கு போல் தங்களது இறுதி சடங்கை செய்து… Read More »இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே விரகாலூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 10பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி… Read More »11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் மோசடி….பரபரப்பு புகார்…

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்து விட்டதாக தயாநிதி மாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும்… Read More »தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் மோசடி….பரபரப்பு புகார்…

11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

  • by Senthil

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிமம் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு  4  ஷெட்கள் அமைக்கப்பட்டு… Read More »11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

  • by Senthil

தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்திற்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது 34-வது… Read More »கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

மேட்டூர் அணையில் நீர் சரிவு.. வௌியெ தென்படும் நந்திசிலை…

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது.  அணையின் நீர்மட்டம்… Read More »மேட்டூர் அணையில் நீர் சரிவு.. வௌியெ தென்படும் நந்திசிலை…

கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

  • by Senthil

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் அவர்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள… Read More »கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

error: Content is protected !!