Skip to content
Home » இந்தியா » Page 41

இந்தியா

தெலங்கானா முதல்வர்…. ரேவந்த் ரெட்டி 7ம் தேதி பதவி ஏற்கிறார்

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 64 இடங்களை கைப்பற்றியது.  எனவே காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்கிறது.… Read More »தெலங்கானா முதல்வர்…. ரேவந்த் ரெட்டி 7ம் தேதி பதவி ஏற்கிறார்

மிக்ஜம் புயல்…… ஆந்திராவில் 8 மாவட்டம்…… வெள்ளத்தில் மிதக்கிறது

  • by Senthil

மிக்ஜம் புயல்  காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள  மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டியது.  நேற்று இரவு புயல்   தமிழக எல்லையை கடந்து ஆந்திரா நோக்கி சென்றது.   இதன் காரணமாக… Read More »மிக்ஜம் புயல்…… ஆந்திராவில் 8 மாவட்டம்…… வெள்ளத்தில் மிதக்கிறது

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Senthil

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

நெல்லூர் அருகே புயல் கரை கடக்கத் தொடங்கியது….. சூறைக்காற்றுடன் மழை

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்ட அந்த  புயல்  நேற்று  முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. நேற்று… Read More »நெல்லூர் அருகே புயல் கரை கடக்கத் தொடங்கியது….. சூறைக்காற்றுடன் மழை

ஆந்திராவில் மிக்ஜம் புயல்….. நெல்லூர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக  தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29… Read More »ஆந்திராவில் மிக்ஜம் புயல்….. நெல்லூர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே … Read More »ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

மிசோரம் தேர்தல்….. முதல்வர் தோல்வி…. எதிர்கட்சி ஆட்சியை பிடித்தது

  • by Senthil

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 7ம் தேதி  சட்டமன்றதேர்தல்  நடந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.… Read More »மிசோரம் தேர்தல்….. முதல்வர் தோல்வி…. எதிர்கட்சி ஆட்சியை பிடித்தது

மிசோரம் ரிசல்ட்….. ஆளுங்கட்சி பின்தங்கியது…..சோரம் மக்கள் இயக்கம் வெற்றி முகம்

  • by Senthil

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 7ம் தேதி  சட்டமன்றதேர்தல்  நடந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.… Read More »மிசோரம் ரிசல்ட்….. ஆளுங்கட்சி பின்தங்கியது…..சோரம் மக்கள் இயக்கம் வெற்றி முகம்

4 மாநில தேர்தல் முடிவுகள்.. பாஜ-3, காங்-1 முழு விபரம்..

4மாநில தேர்தல் முடிவுகள்.. லேடஸ்ட்..   மத்தியப் பிரதேசம் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரம்: 230/230 (மெஜாரிட்டி-116) பாஜக – 166 காங்கிரஸ் – 63 பகுஜன் – 00 மற்றவை – 01… Read More »4 மாநில தேர்தல் முடிவுகள்.. பாஜ-3, காங்-1 முழு விபரம்..

69 எம்பி சீட்டுகள் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியம்?..

  • by Senthil

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்தப்பட்டது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பாஜ ஆட்சியை இ ழக்கும் என்றும் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா என… Read More »69 எம்பி சீட்டுகள் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியம்?..

error: Content is protected !!