Skip to content
Home » இந்தியா » Page 55

இந்தியா

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

மேற்கு வங்கத்தை சேர்ந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார். 1998 ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். 1999ல் பாரத ரத்னா விருது பெற்றார். மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் … Read More »பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

  • by Senthil

தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம்,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என கருத்துக்கணிப்புகள்… Read More »தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

  • by Senthil

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இதில் 13… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

பாலின ரீதியில் தாக்குதல்…. ராஜினாமா குறித்து சந்திரபிரியங்கா பகீர்

  • by Senthil

புதுச்சேரி  மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  ராஜினாமாவுக்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு: என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு… Read More »பாலின ரீதியில் தாக்குதல்…. ராஜினாமா குறித்து சந்திரபிரியங்கா பகீர்

புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்துத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்   சந்திரபிரியங்கா. இவர் இன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ராஜினாமா கடிதத்தை… Read More »புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

ஒடிசா ரயில் விபத்து….உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்

  • by Senthil

ஒடிசா  மாநிலம் பாலசோரில்  கடந்த ஜூன் 2ம் தேதி  பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு என… Read More »ஒடிசா ரயில் விபத்து….உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்

உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

உத்தரபிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டம் பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜெய்வீர் சிங் தனது மகள்கள் சுர்பி (வயது… Read More »உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு…. டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

  • by Senthil

தெலங்கானா,  மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,  சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை இன்று மதியம்  இந்திய தலைமை தேர்தல்  ஆணையர்  ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி மிசோரமில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு… Read More »5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு…. டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி …….இன்று அறிவிப்பு

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்  ஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. மற்ற மாநில… Read More »தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி …….இன்று அறிவிப்பு

ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு… Read More »ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

error: Content is protected !!