காஷ்மீரில் என்கவுன்டர்….4 பயங்கரவாதிகள் பலி
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….4 பயங்கரவாதிகள் பலி