Skip to content
Home » இந்தியா » Page 189

இந்தியா

இந்தியாவின் பன்முகத்தன்மை காப்போம்……முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-  1953 மார்ச் 1. உலகம் எப்போதும் போல உதயசூரியனின் ஒளிக்கதிர்களுடன் விடிந்தது. அன்னையார் தயாளு அம்மாளுக்கு அன்று சிறப்பான நாள். அவர்… Read More »இந்தியாவின் பன்முகத்தன்மை காப்போம்……முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

  • by Senthil

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த மாநிலங்களிலும் இன்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இரு மாநிலங்களிலும் உள்ள தலா 60 தொகுதிகளிலும் காைல 7 மணிக்கு… Read More »நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

மேகாலயா, நாகாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே  மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று… Read More »மேகாலயா, நாகாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

குஜராத்தில் நிலநடுக்கம்…

  • by Senthil

அண்மையில்  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. … Read More »குஜராத்தில் நிலநடுக்கம்…

காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் நவீன் (22). இவரும் அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்றுவந்த ஹரி ஹர கிருஷ்ணா (21) என்ற… Read More »காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் வழிகாட்டும் குழு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள்… Read More »அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அண்மையில் அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே… Read More »போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

இடைக்கால பொ.செ. …. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

  • by Senthil

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று  உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இந்நிலையில், சுப்ரீம்… Read More »இடைக்கால பொ.செ. …. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

சட்டிஸ்கரில் டிரக்-வேன் மோதல் ……11 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பலோடபஜார்-பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பட்டாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமத்திற்கு அருகே டிரக் மீது பிக்-அப் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 குழந்தைகள்… Read More »சட்டிஸ்கரில் டிரக்-வேன் மோதல் ……11 பேர் பலி

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு… Read More »ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

error: Content is protected !!