Skip to content
Home » தமிழகம் » Page 1057

தமிழகம்

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Senthil

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

  • by Senthil

கரூர் மாவட்டம், துளிர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி… Read More »மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

  • by Senthil

தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும்… Read More »சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50… Read More »குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் சேவை பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால்… Read More »திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர்,… Read More »திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

‘குறிஞ்சி’யில் குடியேறும் அமைச்சர் உதயநிதி…. அந்த வீடு ராசி தெரியுமா?..

  • by Senthil

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்றார். தற்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த வீடு முதல்-அமைச்சரின் முகாம்… Read More »‘குறிஞ்சி’யில் குடியேறும் அமைச்சர் உதயநிதி…. அந்த வீடு ராசி தெரியுமா?..

சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

குறிப்பு…. வீடியோவில் பதிவான சத்தங்கள் எடிட் செய்யப்படவில்லை.. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குருவம்மாள் (56) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பாரத்… Read More »சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

  • by Senthil

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் கோவை குணா. இவர் சிவாஜி கனேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானார். இந்நிலையில் உடல்நலக்குறைவு… Read More »சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

error: Content is protected !!