Skip to content
Home » தமிழகம் » Page 1058

தமிழகம்

வூசு சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…..

  • by Senthil

கடந்த 20 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை தேசிய அளவிலான ஆறாவது வூசி சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப்பில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் 32 மாநிலங்களைச் சேர்ந்த வூசு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.… Read More »வூசு சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…..

எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

  • by Senthil

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு   ஐகோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில்  இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர்  ஓபிஎஸ்சும் வரவில்லை. தீர்ப்பு விவரங்களை… Read More »எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

வெயில் தாக்கம் அதிகரிப்பு…. கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் பகுதியில் வெயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள் பழரச கடைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த பழத்தின் சுவை,… Read More »வெயில் தாக்கம் அதிகரிப்பு…. கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு….

தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த… Read More »தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

  • by Senthil

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம்- புதுக்கடை பாலம்… Read More »சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

தஞ்சாவூர் அருகேயுள்ள 17 வயது சிறுமி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சை பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதையடுத்து, கீழ… Read More »சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவினை முன்னிட்டு கடந்த  மார்ச் 12ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தினந்தோறும்… Read More »அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நரியோடை பகுதியில் வசித்து வருபவர் ரஜினி (45 ) நரிக்குறவர். இவர் அதே சமூகத்தை சேர்ந்த  இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணை நடத்தி வந்தார். அப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து… Read More »பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

error: Content is protected !!