Skip to content
Home » தமிழகம் » Page 1205

தமிழகம்

அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

  • by Senthil

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி… Read More »அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு… Read More »தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயவங்கள்,… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.… Read More »ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

  • by Senthil

திருச்சி மாவட்டம்  திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்டது இனாம் மாத்தூர் . இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு  600 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.  சமீபத்தில் பெய்த மழையில் இந்த பள்ளி மைதானத்தில் … Read More »திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெண்ணக்கோணம்  கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(30) இவரது மனைவி  ஜெயா(27) இவர்களுக்கு  2வயதில்  இரண்டு பெண் குழந்தைகள்(நிகிதா, நிகிஷா என்ற இரட்டையர்) உள்ளனர். விஜய் தற்போது துபாயில் வேலை செய்து… Read More »இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

கரூர் மாவட்ட பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் பிரதட்சணம் சாலையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள்… Read More »ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில்… Read More »அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன்சென்றுவிட்டு நேற்று இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பினார். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியபோது தான் கொண்டு வந்திருந்த… Read More »12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

error: Content is protected !!