முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது. இதனால்… Read More »முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…