Skip to content
Home » தமிழகம் » Page 380

தமிழகம்

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

  • by Senthil

நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான அன்னபூரணி படம் முதல் நாளில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா… Read More »நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

  • by Senthil

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலால் பலத்த காற்று வீசும் என்பதால், சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு… Read More »புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

மாஜி ஹெல்த் மீதான சொத்து குவிப்பு வழக்கு… 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

  • by Senthil

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஏழாவது முறையாக விசாரணைக்கு வந்துள்ள… Read More »மாஜி ஹெல்த் மீதான சொத்து குவிப்பு வழக்கு… 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டி னம், கணேசபுரம் உட்பட் 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500… Read More »மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

  • by Senthil

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்… Read More »கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

கரூர் அருகே முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம்… ஏராளமானோர் பங்கேற்பு

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக… Read More »கரூர் அருகே முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம்… ஏராளமானோர் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

  • by Senthil

மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி டாக்டர் ஒருவரை மிரட்டி லஞ்சம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று விடிய விடிய சோதனையும் நடத்தியது.  இந்த விவகாரம்… Read More »என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

error: Content is protected !!