Skip to content
Home » தமிழகம் » Page 381

தமிழகம்

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி மற்றும் சமத்துவபுரம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்… Read More »அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்…

சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என்நேரு  பெருங்குடி மண்டலம், வார்டு-190, துலுக்காத்தம்மன் கோயில் தெரு மற்றும் சாய்பாலாஜி நகரில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

முத்தரையர் மணி மண்டபம் திறக்க கோரி துடைப்பத்துடன் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

திருச்சி மத்திய பஸ் நிலையம் பின்பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அடுத்த தொடர்ந்து மூன்று பேர்களுக்கான… Read More »முத்தரையர் மணி மண்டபம் திறக்க கோரி துடைப்பத்துடன் நூதன ஆர்ப்பாட்டம்….

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வயலப்படியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் திமுகவில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், கவுன்சிலர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த வெங்கடாச்சலம் நேற்று திமுகவில் இருந்து விலகி… Read More »திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

  • by Senthil

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளா் சங்கம்  சார்பில் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் 100 என்ற விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த விழா டிசம்பர் 24ம் தேதி நடத்த… Read More »டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…

  • by Senthil

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (08.12.2023) மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…

பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்…. பள்ளி மாணவர்கள் அவதி….

  • by Senthil

குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நள்ளிரவு முதல் காலை வரை மழை பெய்ததில் பள்ளி வளாகத்தில் தண்ணீர்… Read More »பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்…. பள்ளி மாணவர்கள் அவதி….

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., அறிவிப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல… Read More »செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., அறிவிப்பு…

சென்னைக்கு பாபநாசத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

மிக் ஜாம் புயலால் பாதிப்பிற்காளான சென்னை மக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளைச் சார்பில் 15 ஆயிரம் மதிப்பிலான பிஸ்கட், மேகி, போர்வை உள்ளிட்ட துணி வகைகள், மளிகைப் பொருட்கள் பாபநாசம்… Read More »சென்னைக்கு பாபநாசத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

  • by Senthil

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

error: Content is protected !!