Skip to content
Home » தமிழகம் » Page 406

தமிழகம்

கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பாலம்மாள்புரத்தில் உள்ள… Read More »கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

  • by Senthil

தமிழக  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டுவதாகக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை… Read More »10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு  அமலாக்கத்துறை அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் நெஞ்சுவலி ஏற்பட்டது.  எனவே சென்னை ஓமந்தூரார்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை

திருச்சி அருகே நள்ளிரவில் திருநங்கை கழுத்து அறுத்து படுகொலை….

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட திருநங்கை வசித்து வருகின்றனர். பலர் கௌரவமாக தொழில் செய்து வாழ்ந்த வருகின்றனர். பெரும்பான்மையான திருநங்கைகள் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல குழுக்களாகப் பிரிந்து… Read More »திருச்சி அருகே நள்ளிரவில் திருநங்கை கழுத்து அறுத்து படுகொலை….

சென்னை… ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டாசில் கைது…

சென்னையில் ஒரே வாரத்தி்ல் 23 பேர் மீது குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டு இதுவரை சென்னையில் மொத்தம் 588 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள்… Read More »சென்னை… ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டாசில் கைது…

30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

  • by Senthil

சுந்தரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா  தனது 102வது வயதில் நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்   காலமானார்.  தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர்… Read More »30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

பழுதடைந்த மண்ணியாற்றுப் பாலம் … எந்த நேரத்திலும் இடியும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி பட்டுக்குடியை இணைக்கின்ற மண்ணியாற்றின் மீதுள்ள பாலம் பழுதடைந்து எந்நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது. 40 ஆண்டுகளை கடந்தப் பாலம் என்பதால் இதை… Read More »பழுதடைந்த மண்ணியாற்றுப் பாலம் … எந்த நேரத்திலும் இடியும் அபாயம்…

சென்னையில் வருமானவரித்துறையினர் சோதனை…

சென்னையில் நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.  இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  தி.நகர், கோபாலபுரம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் வருமான… Read More »சென்னையில் வருமானவரித்துறையினர் சோதனை…

குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

  • by Senthil

திண்டுக்கல் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆடைகளை அயர்ன் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும்… Read More »குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

  • by Senthil

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

error: Content is protected !!