Skip to content
Home » தமிழகம் » Page 452

தமிழகம்

புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி… Read More »புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..

தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமை தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை… Read More »தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

  • by Senthil

, சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.… Read More »அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வினை இன்று (10.11.2023) தொடங்கி வைத்ததை தொடர்டந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம்….

வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு போக்குவரத்து லேபர் யூனியன் மாநில பொருளாளர் சங்கர்… Read More »திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம்….

தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாண்டை,பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கரூர் மாநகர் பகுதியில் குவிந்து வருவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். மாநகர்… Read More »தீபாவளி பண்டிகை…கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு.

செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….

  • by Senthil

வேலூரில் செல்போனில் பேசியவாறு பஸ்சை ஓட்டியவரின் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடியே தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் ராஜேஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை… Read More »செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி,… Read More »எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு….. போதை ஆசாமி கைது

  • by Senthil

சென்னை பாரிமுனை பகுதியில் கோவிந்தப்பன் ஜங்ஷன் உள்ளது. இங்கு வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் உள்ளது. இந்த கோவிலை இன்று காலை திறந்த அர்ச்சகர் வழக்கமான பூஜைகளை செய்துகொண்டிருந்தார். அப்போது, அந்த கோவிலுக்கு எதிரே கடை… Read More »சென்னை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு….. போதை ஆசாமி கைது

கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

கோவை விமான நிலையத்தில் கடந்த 6ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கோவை வந்துள்ளது. அப்போது பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளனர்.… Read More »கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

error: Content is protected !!