புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி… Read More »புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..