Skip to content
Home » தமிழகம் » Page 833

தமிழகம்

அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் அவரது தந்தையான முத்துவேல் நினைவு… Read More »அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் 01.07.2023 அன்று முதல் 05.07.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.… Read More »ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

காபியில் குளித்த நடிகை காஜல்…. வீடியோ வைரல்…

  • by Senthil

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு… Read More »காபியில் குளித்த நடிகை காஜல்…. வீடியோ வைரல்…

கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Senthil

திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ12 கோடியில் கோட்டம்… Read More »கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மாரியம்மாள் 62 அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 36 இருவரும் உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி மாரியம்மாள்விடம் செலவுக்காக பணம் கேட்டதற்கு… Read More »காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

  • by Senthil

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற… Read More »ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுமைப்பெண் திட்டம்…. 32 வருடம் கழித்து தையல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் பெண்…

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (47), இவரது கணவர் ராஜேந்திரன் (50) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கரூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு வரை… Read More »புதுமைப்பெண் திட்டம்…. 32 வருடம் கழித்து தையல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் பெண்…

100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் செல்லும் வழியில் சோமந்துறை சித்தூர் பிரிவு உள்ள பில் சின்னம்பாளையம் கிராம பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் சுமார் 100 ஆண்டுகள் மதிக்கத்தக்க ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டிற்காகவும்… Read More »100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

ஒரே பள்ளி அறையில் 3 வகுப்புகள் நடக்கும் அவ நிலை….

  • by Senthil

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மஞ்ச நாயக்கனூர் கிராமத்தில்,பகுதியில் கூலி தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர் இங்கு அரசின் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது,மலைவாழ் மக்கள் குழந்தைகள் தினசரி அரசு… Read More »ஒரே பள்ளி அறையில் 3 வகுப்புகள் நடக்கும் அவ நிலை….

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து…..

  • by Senthil

திருவாரூர் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இன்று மாலை தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவாரூர் வரவிருந்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருகை திடீரென… Read More »பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து…..

error: Content is protected !!