Skip to content
Home » தமிழகம் » Page 882

தமிழகம்

பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்றடைந்தார் டி.கே.சிவகுமார்…

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை… Read More »பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்றடைந்தார் டி.கே.சிவகுமார்…

நடத்தையில் சந்தேகம்…. கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…

சேலம் மாவட்டத்தில் ஜாகிரெட்டிபட்டி ரயில்வே லைன் ஏரியாவில் வசித்து வந்துள்ளனர் ரமேஷ் -மணிமேகலை தம்பதியினர்.   இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த ரமேஷ் , தினமும்… Read More »நடத்தையில் சந்தேகம்…. கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…

கள்ளச்சாராயம் அல்ல; விஷ சாராயம்- டிஜிபி விளக்கம்….

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததில் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் 10 பேரும், மரக்காணம் சம்பூவெளியில் ஒருவர், மரக்காணம் நகரான் தெரு பகுதியை சேர்ந்த… Read More »கள்ளச்சாராயம் அல்ல; விஷ சாராயம்- டிஜிபி விளக்கம்….

பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நெல்லை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி… Read More »பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

ரயிலில் கத்தியை தீட்டி கல்லூரி மாணவர்கள் ரகளை… வீடியோ… 2 பேர் கைது..

சென்னை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நின்று புறப்பட்ட சமயத்தில், அதில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் கூட்டம் ஒன்று, அபாயகரமாக தொங்கிய படி கையில் இருந்த… Read More »ரயிலில் கத்தியை தீட்டி கல்லூரி மாணவர்கள் ரகளை… வீடியோ… 2 பேர் கைது..

வாக்கிங் சென்ற பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது….

கோவை ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட கௌசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்த நபர்கள் தங்க செயினை பறிக்க முயன்றனர். அப்போது செயினை கௌசல்யா இறுக பிடித்து கொண்டதால் சிறிது தூரம்… Read More »வாக்கிங் சென்ற பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது….

தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்(பொ) செந்தில் குமார் அவர்களது அறிவுறுத்தலின் படி பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொ)… Read More »தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, நேரடியாக சென்று ஆய்வகத்தில் ஆல்கஹால் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அதனுடைய இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.… Read More »அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழகத்தின் வளிமண்டல பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சி சென்றுவிட்டது.இதன் காரணமாக தமிழக்த்தில்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சார ரெயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படி… Read More »பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

error: Content is protected !!