Skip to content
Home » தமிழகம் » Page 999

தமிழகம்

திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர்   அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயலட்சுமி. இவர்  நாகைக்கு மாற்றப்பட்டார்.  ஆனால் அவர் நாகைக்கு செல்லாமல் அந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டார்.  கடந்த மாதம் … Read More »திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

சீர்காழி கோயிலில் கிடைத்த ஐம்பொன்சிலைகள்மதிப்பு…. ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மே மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது,இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க கோயில்… Read More »சீர்காழி கோயிலில் கிடைத்த ஐம்பொன்சிலைகள்மதிப்பு…. ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

  • by Senthil

துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட… Read More »துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக… Read More »கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை… Read More »திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் மாஜி எம்பி தரிசனம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் கோயில், பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் முன்னாள் எம்.பி மைத்ரேயன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். தங்கமுத்து மாரியம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, அம்மனுக்கு சாலை… Read More »பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் மாஜி எம்பி தரிசனம்…

தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி  மகனாகப் பிறந்தவர்  தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட… Read More »தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டாக உருவாகும் ‘தங்கலான்’ படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது. ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படம்… Read More »வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

  • by Senthil

பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

  • by Senthil

மெலட்டூர் அருகே நரியனூர் தெற்கு தெருவில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை நாட்டாண்மை தியாகராஜன் கோயிலுக்குச் சென்றப் போது கோயிலின் கேட் பூட்டு உடைக்கப் பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன்… Read More »தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

error: Content is protected !!