மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் இருந்து பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சமயபுரம்மாரியம்மன் மின்வழி அலங்காரத்துடன் வாணவேடிக்கையுடன்மேளதாளங்கள் முழங்க பூ எடுத்து செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 21 ஆண்டாக நேற்று… Read More »மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…