Skip to content
Home » திருச்சி » Page 57

திருச்சி

திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

  • by Senthil

திருச்சி மணிகண்டம்  எஸ்.ஐ.  மற்றும் தனிப்படை போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஓலையூரில்  ஒரு கும்பல்  பதுங்கி இருப்பதாகவும், அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும்  பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தது. எனவே… Read More »திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிடா முட்டும் சண்டை திருவிழா காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஆதத செங்குட்டுவன் தலைமை வகித்தார்.… Read More »திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..

பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

  • by Senthil

பிரதமர் மோடி வரும் 20ம் தேதி(சனிக்கிழமை) திருச்சி வருகிறார். அவரது நிகழ்ச்சி விவரம்  தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு: 19ம் தேதி  பிற்பகல் டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி,… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

  • by Senthil

உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக  உருவாக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி  பிரதமர் மோடி 11நாள் விரதம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் அவர் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலுக்கு சென்று … Read More »பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

எம்.ஜி.ஆர் சிலைக்கு …. அதிமுக மாவட்ட செயலாளர் ப. குமார் மாலை அணிவித்து மரியாதை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரது சிலைகள், உருவப்படங்களுக்கு  தொண்டர்கள், கட்சி நிர்வாகிள் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி விழாவை விமரிசையாக… Read More »எம்.ஜி.ஆர் சிலைக்கு …. அதிமுக மாவட்ட செயலாளர் ப. குமார் மாலை அணிவித்து மரியாதை

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

  • by Senthil

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால்  போற்றப்படுவதுமான  ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழ்நாடு  கவர்னர்  ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று   வந்தார்.   கோவிலில்   அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகம்… Read More »ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் .. நாமக்கல் வாலிபருக்கு பைக் பரிசு..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் .. நாமக்கல் வாலிபருக்கு பைக் பரிசு..

திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

  • by Senthil

திருச்சி அடுத்த பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு  போட்டி காலை முதல் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  காலையில் முதல் சுற்று போட்டி நடந்தபோதே காளை முட்டியதில் ஒரு எஸ்.ஐ. காயமடைந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் … Read More »திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

  • by Senthil

தமிழக முன்னால் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.. பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கிய மானதாகும் . திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டாக சூரியூரில் நடப்பது சிறப்பாகும் ஜல்லிகட்டு போட்டி அதிக… Read More »இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

ஐஎஸ்க்கு புது இன்ஸ்பெக்டர்..அதிமுகவில் மல்லுகட்டு.. திருச்சி மேட்டரை சொல்லும் சுப்புனி..

நன்றி: அரசியல் அடையாளம் வார இதழ்…    பொங்கலையொட்டி காபி கடைக்கு வந்திருந்த அனைவருக்கும் சுப்புனி பொங்கல் கொடுத்து உபசரித்தார். தித்திக்கும் பொங்கலை ருசி பார்த்த கையோடு, பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை… Read More »ஐஎஸ்க்கு புது இன்ஸ்பெக்டர்..அதிமுகவில் மல்லுகட்டு.. திருச்சி மேட்டரை சொல்லும் சுப்புனி..

error: Content is protected !!