Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திரா

கட்டுப்பாட்டை இழந்த லாரி- டயரில் நசுங்கிய பெண்கள்!

  • by Editor

ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பெண்களை இடித்து தள்ளிய வீடியோ வெளிவந்துள்ளது. அனகாபள்ளி மாவட்டத்தில் NH 16-ல், சாலையோரம் சில பெண்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, அவர்களை பின்னால்… Read More »கட்டுப்பாட்டை இழந்த லாரி- டயரில் நசுங்கிய பெண்கள்!

ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

  • by Editor

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தம் எதிரொலியால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில் தற்போது ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… Read More »ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

  • by Editor

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு… Read More »கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

  • by Editor

அமராவதி: ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

  • by Editor

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டதை சேர்ந்த ஸ்ரீனிவாசன், நாகமணி தம்பதியின் 17 வயது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவியை… Read More »காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

மகள் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை

  • by Editor

காதல் திருமணம் செய்த மகளை பெற்ற தந்தையே நெஞ்சின் மீது அமர்ந்து மூச்சுதிணற செய்து கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. மச்செர்லாவை சேர்ந்த சௌடேஸ்வரி (22). அதே பகுதியை சேர்ந்த நாகராஜூவை… Read More »மகள் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை

கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும்… Read More »கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், உள்ள பெத்திபாலம் கிராமத்தை சேர்ந்த தானபோயின சின்ன புல்லி 68 வயது மூதாட்டி தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளின்… Read More »ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில்… Read More »ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

  • by Editor

ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த, திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக… Read More »ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

error: Content is protected !!