Skip to content

கூட்டம்

விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சோஷியல் அண்ட் எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். முன்னதாக சங்கப்… Read More »விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

டில்லியில்  இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்  கூடியது.  கூட்டத்துக்கு தலைவர்  ஹல்தர்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில்  நீர்வளத்துறை செயலாளர்  சக்சேனா கலந்து கொண்டார். அவர்  வினாடிக்கு  12,500 கனஅடி… Read More »காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள்  மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அக்டோபர் 1ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்.  இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர்  மு.க.… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

திமுக எம்.பிக்கள் கூட்டம் ….. முதல்வர் தலைமையில் இன்று நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்… Read More »திமுக எம்.பிக்கள் கூட்டம் ….. முதல்வர் தலைமையில் இன்று நடக்கிறது

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம்- தமிழ்நாடு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக எம்.பிக்கள்  ஆலோசனைக்கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில்… Read More »சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில்  4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30… Read More »4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் துவங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை… Read More »குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!