Skip to content
Home » கோவை » Page 41

கோவை

கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு தேயிலை தோட்டம் 2-வது டிவிஷனில்  மேற்பார்வையாளராக பணிபுரிபவர் புஷ்பராஜன்(54). இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம்… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Senthil

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழரசூரை சேர்ந்தவர் சந்திரபோஸ் (56). இவர் கோவை PRO அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி-மகன்-மகள் ஆகியோர் உள்ளனர். குடும்பத்தினர் லால்குடியில் இருந்த நிலையில் போஸ் மற்றும்… Read More »பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

  • by Senthil

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல்  நடந்த போரில்  கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு  பிரபாகரன் உயிருடன்… Read More »கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

  • by Senthil

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவம் இடத்திலேயே இளம் வயது… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார்.  இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார்.… Read More »அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக… Read More »முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து… Read More »கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

error: Content is protected !!