Skip to content
Home » திருச்சி » Page 58

திருச்சி

திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வெள்ளமடம் கிறிஸ்து நகர் மரியா நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜான் பால் ( 57). சுற்றுலா வழிகாட்டி. இவர் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களை திருச்சி பகுதிக்கு அழைத்து… Read More »திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சி புத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது .இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு எதிரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத… Read More »திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத பெண் சடலம்….

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது… Read More »கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சியை  தலைமையிடமாக  கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை  செயல்பட்டு வந்தது.   மதுரை, தஞ்சை, சென்னை  தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது. இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே  போலியான கவர்ச்சியான… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். திருவெறும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்… Read More »திருச்சி அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ்….

திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.… Read More »திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

திருச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து பாடல் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுபானம் , கள்ளச்சாராயம் அருந்துவதால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட… Read More »திருச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து பாடல் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

  • by Senthil

திருச்சி மேலப்புலிவார்டு ரோடு ஆர்.ஆர்.சபா அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது .இதுகுறித்து திருச்சி டவுன் கிராம நிர்வாக அதிகாரி கிரேசி மேரி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது….. 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல்…

திருச்சி,  கே.கே நகர் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே.கே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது….. 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல்…

error: Content is protected !!