Skip to content
Home » தெலுங்கானா

தெலுங்கானா

ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

  • by Senthil

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வாக்குஎண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பின்னடைவை சந்தித்துள்ளார். சர்தார்புராதொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அசோக்… Read More »ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

  • by Senthil

119  தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா மாநிலத்தில்  வரும் நம்பவர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும்  பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக  துப்பாக் தொகுதியில்  தற்போதைய எம்.பி. பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டிருந்தார். அவர்… Read More »தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

பெண்களுக்கு ரூ 3000, சமையல் கேஸ் ரூ 400, ரேஷன் கார்டுக்கு 5 லட்சம் இன்சூரன்ஸ்… சந்திரசேகரராவின் “தேர்தல் ஷாக்”..

தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, ஆளும் பிஆர்எஸ்(பாரதிய ராஷ்டிரிய சமிதி) கட்சி 115 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகரராவ் ஐதராபாத்தில்… Read More »பெண்களுக்கு ரூ 3000, சமையல் கேஸ் ரூ 400, ரேஷன் கார்டுக்கு 5 லட்சம் இன்சூரன்ஸ்… சந்திரசேகரராவின் “தேர்தல் ஷாக்”..

மதுக்கடைகளை ஏலம் எடுத்த 100 பெண்கள்….

  • by Senthil

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற… Read More »மதுக்கடைகளை ஏலம் எடுத்த 100 பெண்கள்….

ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….

  • by Senthil

பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது. வலைகளில் சிக்கும் போது அதன் எலும்புகளால் வலைகளை கிழித்து விடும்.… Read More »ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 80- க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர். வீரபத்ரவரம் கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள முத்தியாலதாரா அருவியை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை சுற்றுலா பயணிகள் சென்றனர்.… Read More »காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர்… Read More »டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

  • by Senthil

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் லல்லாகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ் (வயது 38) என்பவர் உள்ளரங்கம் ஒன்றில் பேட்மிண்டன் விளையாட்டை விளையாடி கொண்டு இருந்து உள்ளார். ஒவ்வொரு நாளும் பணி முடிந்த… Read More »பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் நவீன் (22). இவரும் அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்றுவந்த ஹரி ஹர கிருஷ்ணா (21) என்ற… Read More »காதலிக்காக… கல்லூரி மாணவனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சக மாணவன்…

error: Content is protected !!