Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

  • by Editor

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம்… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

  • by Editor

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சி என்று கூறப்படும் மறைந்த முரசொலி மாறனின் 22 ஆண்டு நினைவு நாள் இன்று திமுக கட்சியால் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின்… Read More »முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம்… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “கலைஞரின் நினைவை போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று காலை… Read More »திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

தந்தையே உங்கள் கனவை நிறைவேற்றுவேன்- ராகுல் சபதம்

அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.” என்று ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி ராகுல் காந்தி தனது… Read More »தந்தையே உங்கள் கனவை நிறைவேற்றுவேன்- ராகுல் சபதம்

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

  • by Authour

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட… Read More »மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

  • by Authour

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால் மக்களுக்காகவே தன்னைகொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு… Read More »ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது… Read More »தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

7ம் தேதி கருணாநிதி நினைவு தினம்….. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி  2018 ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது 6ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 7மணிக்கு  சென்னை… Read More »7ம் தேதி கருணாநிதி நினைவு தினம்….. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

  • by Authour

 ராமேசுவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து,  இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை  பணியாற்றினார். “ஏவுகணை விஞ்ஞானி”,… Read More »அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள  நேரு  திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு… Read More »ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

அன்னவாசலில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை அவர்களின் நினைவு நாளையொட்டி அவரதுபடத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.என்.தமிழ்செல்வன், நகரச்செயலாளர் அப்துல்அலி, பேரூராட்சி தலைவர் சாலைபொன்னம்மாள்,… Read More »அன்னவாசலில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை..

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை… Read More »கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுகழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும், அரசியல் களத்திலும், சட்டமன்ற ஜனநாயகத்திலும், மகத்தான சாதனைகள் படைத்து பன்முக ஆற்றலை தன்னகத்தை பெற்றிருந்த முத்தமிழறிஞர்… Read More »கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

புதுகையில் சிவாஜி கணேசனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்…..

செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவேந்தல் விழா புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் A.சுப்பையா தலைமையில்புதுக்கோட்டை மச்சுவடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்… Read More »புதுகையில் சிவாஜி கணேசனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்…..

தியாகி சாமி நாகப்ப படையாட்சியாரின் 114 வது நினைவு நாள் அனுசரிப்பு….

தென் ஆப்பிரக்காவில் புலம் பெயர்ந்த மக்களின் சுதந்திரத்திற்காக 1906ல் காந்தி முதன்முறையாக சத்தியாகிரக போராட்டத்தை துவக்கினார் இந்தப் போராட்டத்தில் 18 வயதில் உயிர்நீத்த முதல் இந்திய சத்தியாகிரக போராளி சாமி நாகப்ப படையாட்சியாவார். இவர்… Read More »தியாகி சாமி நாகப்ப படையாட்சியாரின் 114 வது நினைவு நாள் அனுசரிப்பு….

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவுநாள்  நிகழ்ச்சி   தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது., துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட  13  பேரின்  திருவுருவப் படங்களுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை தி,மு,க நகரக் கழக முன்னாள் செயலாளர் சி,முத்துச்சாமியின்  5ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி… Read More »புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

error: Content is protected !!