Skip to content
Home » பக்தர்கள் » Page 3

பக்தர்கள்

கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

  • by Senthil

ஆடி மாத கடைசி வெள்ளி – சமயபுரம் மாரியம்மன் கோவில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் – உற்சவர் மாரியம்மணுக்கு திருமஞ்சனம், பால், தயிர் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு… Read More »கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Senthil

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

  • by Senthil

நாகப்பட்டினம், மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 21,ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா. 2, ம் வெள்ளியையொட்டி நேற்று கோவிலில் 108,திருவிளக்கு பூஜை நடைபெற்றது.… Read More »நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோவிலில் மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். தஞ்சை சுற்றுவட்டாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என உள்ள ஒரே கோவில் இதுவாகும். இங்கு… Read More »தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழி கீழத்தெரு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீசியாமளாதேவி காளியம்மன் கோயில் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கப்பட்டு பாலாபிஷேகம் செய்து முதல்… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் பக்தர்கள் பயன்படுத்தும் வழியில் ஒற்றை யானை ஒன்று கடந்து சென்றது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. அட்டுகல்… Read More »மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 14 ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

தூங்கா நகரம்,  கோவில் நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்ற பல பெருமைகளுக்கு உரிய  மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும்… Read More »பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள காவேரி நதிக்கரையில் இருந்து விராலிமலை ஸ்ரீ ஆறுமுக பெருமாள் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சன்மார் தவயோகி ஸ்ரீ வெள்ளம்மாள் மன்றம் சார்பில் 52 ம்… Read More »குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

error: Content is protected !!