Skip to content
Home » அறிக்கை

அறிக்கை

நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள்… Read More »நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

ஒரே நாடு ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு…… ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தது

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு…… ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தது

எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கையில் கூறியதாவது… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் செல்லும்  பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.. இன்று சனிக்கிழமை, இரவு… Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

  • by Senthil

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ… Read More »கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காலையில் தகவல் வெளியானது.  இதை தேமுதிக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:… Read More »விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை

குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

  • by Senthil

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த  தலைவர்களில்  ஒருவரான சங்கரய்யா இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச்… Read More »குறுகிய மனம் படைத்தவர்கள் சதி…. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கவில்லை….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ……

பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை,  சில தினங்களுக்கு முன்  பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்,   சி.வி. சண்முகம்,  வேலுமணி,… Read More »பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

error: Content is protected !!