Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐதராபாத்

மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

  • by Editor

ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் கடந்த 10-ம் தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகத்தை சோதனை செய்தபோது மது போதையில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில்… Read More »மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பதக்பேட் பகுதியில் வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்தவர் ஹீமா பிந்து (20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பூனை… Read More »வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

  • by Editor

ஐதராபாத்: தற்கொலை ஒப்பந்தத்தில் உயிர் பிழைப்பவர் சட்டப்படி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சித்தார்த்த ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தெலுங்கு நடிகையாக இருந்த பிரதியுஷாவும்,… Read More »24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

  • by Editor

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் அருகே அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் போதைப்பொருள் விருந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு அந்த… Read More »ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

  • by Editor

மும்பை: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,223 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு… Read More »மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா ( 29)… Read More »கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு… Read More »டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.  நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள… Read More »ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சி தொகுதி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர்… Read More »துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதெலங்கானா மாநிலம்   ஐதராபாத்  கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில்  உலக அழகி போட்டி நடந்து வருகிறது.  உலக அழகி போட்டிக்கு 28 வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க  111 நாடுகளைச்… Read More »சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

error: Content is protected !!