Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐதராபாத்

மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மூத்த தம்பதியின் வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். 20 நாட்களாக அந்த வீட்டில் நன்றாக பழகியுள்ளார். அவருடைய… Read More »மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு

இன்று இரவு டில்லியுடன் மோதும் சன்ரைசர்ஸ்

  • by Editor

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 31வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கும்… Read More »இன்று இரவு டில்லியுடன் மோதும் சன்ரைசர்ஸ்

மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

  • by Editor

ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் கடந்த 10-ம் தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகத்தை சோதனை செய்தபோது மது போதையில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில்… Read More »மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பதக்பேட் பகுதியில் வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்தவர் ஹீமா பிந்து (20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பூனை… Read More »வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

  • by Editor

ஐதராபாத்: தற்கொலை ஒப்பந்தத்தில் உயிர் பிழைப்பவர் சட்டப்படி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சித்தார்த்த ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தெலுங்கு நடிகையாக இருந்த பிரதியுஷாவும்,… Read More »24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

  • by Editor

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் அருகே அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் போதைப்பொருள் விருந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு அந்த… Read More »ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

  • by Editor

மும்பை: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,223 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு… Read More »மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா ( 29)… Read More »கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு… Read More »டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.  நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள… Read More »ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சி தொகுதி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர்… Read More »துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதெலங்கானா மாநிலம்   ஐதராபாத்  கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில்  உலக அழகி போட்டி நடந்து வருகிறது.  உலக அழகி போட்டிக்கு 28 வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க  111 நாடுகளைச்… Read More »சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

ஐபிஎல்: ஐதராபாத் அணி வெளியேற்றப்படுமா?

18வது  ஐபிஎல் போட்டி  கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள்  இதில் பங்கேற்றுள்ளன.  லீக் ஆட்டங்கள்  இப்போது  இறுதிக்கட்டத்தை  நெறுங்கி உள்ளது. 18ம் தேதியுடன்  லீக் போட்டிகள்  முடிகிறது. … Read More »ஐபிஎல்: ஐதராபாத் அணி வெளியேற்றப்படுமா?

பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

  • by Authour

பிரபல சினிமா பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல  பின்னணி பாடகி கல்பனா. இவர் ஐதராபாத்தில்… Read More »பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி…மே மாதம் நடக்கிறது…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு … Read More »ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி…மே மாதம் நடக்கிறது…

8 வயது சிறுமி மாரடைப்பால் பலி…. பள்ளி வளாகத்தில் பரிதாபம்…

  • by Authour

அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல தனது பள்ளிக்கு சீருடை அணிந்து புத்தக… Read More »8 வயது சிறுமி மாரடைப்பால் பலி…. பள்ளி வளாகத்தில் பரிதாபம்…

புஷ்பா படம் பார்க்கசென்று பலியான பெண்ணின் மகன் மூளைச்சாவு…

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியம் காட்சி கடந்த 4ம் தேதி  திரையிடப்பட்டது. அப்போது தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் திரண்டது. இதில்… Read More »புஷ்பா படம் பார்க்கசென்று பலியான பெண்ணின் மகன் மூளைச்சாவு…

ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயத்நகரில்  108 ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு அதில் பணி புரியும்  ஊழியர் மருத்துவமனைக்குள் சென்று வருவதற்கு இரண்டு நிமிடத்திற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி கொண்டு சைரன் ஒலித்தப்படி வேகமாக  கம்மம்… Read More »ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

 தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில்  இந்த படத்தை பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ஒரு குழந்தை மயக்கம் அடைந்தது..… Read More »ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்தவர் சந்திரசேகரராவ். தற்போது நடந்த தேர்தலில்  அவரது கட்சி தோல்வி அடைந்ததால் அவர்  ஆட்சியை இழந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்தபோது தவறி… Read More »தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

விநாயகருக்கு படைக்கப்பட்டது…. ஒரு லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம்

  • by Authour

தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகருக்கு லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும், பின்னர் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில்… Read More »விநாயகருக்கு படைக்கப்பட்டது…. ஒரு லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம்

நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.… Read More »நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

ஜெய்ப்பூர், நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று  நடந்த 52வது லீக் ஆட்டத்த்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, யஷ்யஷ்வி… Read More »சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.   இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக்… Read More »ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்… 4 பேர் கைது…ரூ.60 லட்சம் பறிமுதல்

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை… Read More »ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்… 4 பேர் கைது…ரூ.60 லட்சம் பறிமுதல்

ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ…தம்பதி, குழந்தை பலி

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஜசாய்குடா, சாய் நகர் பகுதியில் மரக்கடை உள்ளது. இந்த மரக்கடையில் 30 டிரம்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்காக டீசல் மற்றும் ஆயில்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் 10 கியாஸ் சிலிண்டர்களும் இருந்தன. இந்நிலையில்… Read More »ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ…தம்பதி, குழந்தை பலி

ஐதராபாத்……..125அடி உயர அம்பேத்கர் சிலை…. சந்திரசேகர் ராவ் திறக்கிறார்

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு… Read More »ஐதராபாத்……..125அடி உயர அம்பேத்கர் சிலை…. சந்திரசேகர் ராவ் திறக்கிறார்

error: Content is protected !!