Skip to content
Home » கருமண்டபம்

கருமண்டபம்

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

  • by Senthil

திருச்சி, கருமண்டபம் செல்வநகர் 1வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( 48)ஃ. இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பஸ் நிருத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

கருமண்டபம் தகன மையம் 15 நாள் செயல்படாது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.56க்குட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற 20.10.2023 முதல் 3.11.2023 வரை 15 தினங்களுக்கு… Read More »கருமண்டபம் தகன மையம் 15 நாள் செயல்படாது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதி  கருமண்டபம்.  இங்குள்ள வசந்த நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்  அதிகாலை2 மணி அளவில் சிறுவர்கள் சிலர்  வீடு ஏறி குதித்து  திருடும் காட்சிகள் அங்குள்ள  கண்காணிப்பு காமிராவில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

  • by Senthil

திருச்சி கருமண்டம் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், இவர்   திண்டுக்கல் மெயின் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில்   சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி(42) அருகில் உள்ள தங்கள் பேக்கரிக்கு… Read More »திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா…?..

  • by Senthil

திருச்சி நகரியம் கோட்டம், பொன்னகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளதால் நாளை  15.07.2023… Read More »திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா…?..

போக்குவரத்து நெரிசல் … கண்டுகொள்ளாத திருச்சி காவல்துறை….

  • by Senthil

திருச்சி-திண்டுக்கல்  நெடுஞ்சாலை திருச்சி நகரின் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த  சாலையாக மாறிவிட்டது. காரணம் தேசிய கல்லூரியில் இருந்து  பிராட்டியூர் வரை ஆங்காங்கே சாலைப்பணிகள் நடந்து வருகிறது.  மாநகராட்சி பகுதிகளில்  கடந்த சில மாதங்களாக… Read More »போக்குவரத்து நெரிசல் … கண்டுகொள்ளாத திருச்சி காவல்துறை….

எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

  • by Senthil

திருச்சி கருமண்டபத்தில்  கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி.  இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

  • by Senthil

திருச்சி கருமண்டபத்தில் உள்ள   ஒரு தனியார் பள்ளியில்  இன்று ஒரு விழா நடந்தது. பந்தலில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர்.  விழாவிற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. பலத்த காற்று காரணமாக   அந்த பந்தல் … Read More »திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

  • by Senthil

திருச்சி மாநகராட்சியின்  முக்கிய பகுதி கருமண்டபம்.  இங்கு ஆரோக்கியமாதா  மேல்நிலைப்பள்ளி என்ற தனியார்   பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரையில்  செயல்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ,… Read More »சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும்  பகுதி  திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு.   இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

error: Content is protected !!